உள்ளூர் செய்திகள்

மதிப்புடையவராய் வாழ..

ஒருவர் கற்கும் கல்வியின் பயன் யாது என தோழர் ஒருவர் நாயகத்திடம் கேட்டார். அதற்கு யாரொருவர் கல்வியின் பயனை முழுமையாக அறிந்து கற்கிறாரோ அவரும் அவரது குழந்தைகளும் சமூகத்தில் மதிப்புடையவராய் வாழ்வார்கள் என்றார்.