தினமலர் செய்தியால் தீர்வு
மேலுார் : கே.புதுார் அங்கன்வாடியில் தண்ணீர், மின்சாரமின்றி குழந்தைகள் தவித்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மேல்நிலை தொட்டி யில் இருந்து புதிதாக குழாய் அமைத்து தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. மின்பழுது சரிசெய்யப்பட்டது.