வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பழங்குடியின மக்களை அவர்களின் அப்பாவித்தனத்தால் குறிவைத்து அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயல்கின்றனர். இந்த முறை ஒடிசாவில் பழங்குடியின பெண்ணுக்கு நோயை குணப்படுத்துவதாக கூறி கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை கண்ட 8 மேயர்களில் 7 மேயர்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதில் முக்கியமான மேயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இருந்த 474 ஏரிகளின் எண்ணிக்கை தற்போது வெறும் 43. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 21,498 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் உள்ளன. சென்னையில் நுங்கம்பாக்கம் ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வியாசர்பாடி ஏரி, முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி, மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, போரூர் ஏரி, ஆவடி ஏரி, கொளத்தூர் ஏரி இரட்டை ஏரி, வேளச்சேரி ஏரி, பெரும்பாக்கம் ஏரி, பெருங்களத்தூர், கல்லு குட்டை ஏரி, வில்லிவாக்கம் ஏரி, பாடிய நல்லூர் ஏரி, வேம்பாக்கம் ஏரி, பிச்சாட்டூர் ஏரி, திருநின்றவூர் ஏரி, பாக்கம் ஏரி, விச்சூர் ஏரி, முடிச்சூர் ஏரி, சேத்துப்பாடு ஏரி ஸ்பர் டாங்க் - ஸ்பர்டாங்க் ரோடு, செம்பாக்கம் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, ஏரிக்கரை சாலை, கால்வாய்க்கரை சாலை, முகப்பேர் ஏரி, மாம்பலம் ஏரி.... என காணாமல் போன ஏரிகளைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பார்த்தீங்களா, எல்லாம் மக்கள் தவறு தற்போதை ஆளும் கட்சியும், முன்னால் ஆண்டக் கட்சியும் எளிதில் சொல்லிவிட்டுக் கடந்து போகக் கூடும். சென்னை மாநகராட்சி ஆண்ட மேயர்களும், தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் தான் இவ்வளவு ஆக்கிரமிப்புகளுக்கும் முழு பொறுப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அத்தனை பேரிடமும் லஞ்சம், ஊழல் செய்து ஆக்கிரமிப்பாளர்களுக்குக் கதவுகளைத் திறந்துவிட்டது இந்தக் கழகங்கள் என்பதை திண்ணமாக நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த ஆக்கிரமிப்பாளர்களின் பண வேட்டைக்குச் சிக்கிய அத்தனை பேரும் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தான். தற்போது ஆக்கிரமிக்கப்பட்ட ஏரிகளில் நீந்திக் கொண்டிருப்பவர்களும் அவர்கள் தான். நாளை ஆக்கிரமிப்பை அகற்றுகிறேன் என்றப் பெயரில் அரசு இடிக்க ஆரம்பித்தால் அதில் சீரழியப் போவதும் சாமாணியர்களே. இந்த படு கேவலமான ஊழல் பெருச்சாளிகளை மறக்கலாமா சென்னைவாசிகளே?
இந்த அரசு மற்றவர்களை மோடி, குஷ்பு, அண்ணாமலை மற்றும் பன்னீர் செல்வம், இபி எஸ் என எல்லோரையும் திட்டி கேவலமான வார்த்தைகளால் விமர்சிக்க வைக்கலாம். ஆனால் அரசின் குறைகளை கனெக்ஷன் குடுக்காத பைப் வைத்தது வடிகால் அமைக்காமல் 95% முடிந்தது என்று பொய் சொல்வதை சுட்டிக்காட்டினால் போலீஸ் என்ற குண்டர்களின் சட்டம் பாயும். இதை கோர்ட் கண்ணை மூடிக்கொண்டு கவனித்துக் கொண்டிருக்கும். விடியா அரசு, விடியா இந்தியா
அரசு மத்திய அரசையும் அதன் - தலைவரையும தரகுறைவான வார்த்தைகளால் விமர்சிக்கலாம். அதன் பேச்சாளர்கள் பெண்களைக்கூட விட்டு வைக்காமல் விமர்சிக்கலாம். ஆனால் அரசை அதன் தவறை சுட்டிக
கோர்ட் சவுக்கு கைதுக்குத்தடை விதிக்க வேண்டும் கோர்ட் அனுமதி இல்லாமல் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்படாமல் கைது கூடாது என்னும் தடை
இது அரசியல் வியாதிகளால் மட்டுமல்ல, இந்த பாலைவன மத நிலையங்களில் போதிக்கப்படும் ஜிகாத் என்ற விஷ மூளை சலவையின் விளைவு, கத்திக்கு பயந்து மதம் மாறிய கோழைகள் வாரிசுகள் தங்களை மெக்காவில் இருந்து குதித்தவர்களாக எண்ணிகொளவ்து, இரு தலைமுறைக்கு முன் உறவினர்களாக இருந்தவர்களை பரம விரோதிகிலாக என்ன தூண்டுவது மசூதிகளில் போதிக்கப்படும் வெறுப்பு உணர்வு. இவர்கள் எந்த நாட்டிலும் நிம்மதியாக இருப்பதாக சரித்திரமே கிடையாது. சைனா மட்டுமே இந்த பயங்கரவாத மதத்தை அடக்குவதில் வெற்றிபெற்று உள்ளது.
மேலும் செய்திகள்
ஒரிஜினாலிட்டி இல்லாதவரா அமைச்சர் பன்னீர்செல்வம்?
02-Oct-2025 | 1
தாமதமாகும் நீதியால் என்ன பயன்?
01-Oct-2025 | 2
சூப்பர்மேன்கள் இல்லை நடிகர்கள்!
30-Sep-2025 | 4
குற்றம் சொல்லலாமா?
29-Sep-2025 | 1
காங்கிரஸ் ஜெயித்தது எப்படி?
29-Sep-2025 | 1
முஸ்லிமாக மாறலாமே!
28-Sep-2025
ஏ.ஐ., உதவியுடன் சினிமாவை தரம் உயர்த்துங்கள் கமல்!
26-Sep-2025 | 1
சிலந்தி வலைக்குள் சிக்கிக்கொண்டது யார்?
25-Sep-2025 | 1
தி.மு.க., தனித்து நின்று பார்க்கட்டுமே!
24-Sep-2025 | 3
சர்க்கரை என்றால் வாய் இனித்துவிடுமா?
23-Sep-2025