உள்ளூர் செய்திகள்

தெரிஞ்சிக்கோங்க!

* மிதியடி நகரம் என அழைக்கப்படுகிறது, கான்பூர்* சணல் நகரம் என அழைக்கப்படுகிறது, கோல்கட்டா* கோதுமை நகரம் என அழைக்கப்படுகிறது, பஞ்சாப்* கயிறு நகரம் என அழைக்கப்படுகிறது, பாலக்காடு* பறவை நகரம் என அழைக்கப்படுகிறது, திருக்கழுக்குன்றம்* பட்டு நகரம் என அழைக்கப்படுகிறது, காஞ்சிபுரம்.* தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையம், இந்திரா காந்தி அணுசக்தி ஆய்வு மையம் என அழைக்கப்படுகிறது. * இந்திய திரையுலகின் மிக உயர்ந்த விருதான, 'தாதா சாகேப் பால்கே' விருதை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் பிருத்விராஜ் கபூர், ராஜ் கபூர் ஆகியோர் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !