மரத்தில் ஏறும் தவளைகள்
தவளையின் அடிப்பாகம் வட்ட வடிவில் இருக்கும். இதற்குப் பற்றிப் பிடிக்கும் தன்மை உண்டு. தவளைகள் விரல்களை பயன்படுத்தி சுலபமாக மரமேறுகின்றன. கால் விரல்கள் இவை களுக்கு நீளமாக இருப்பதால், கிளைகளை சுலபமாகப் பற்றிப் பிடிக்க முடிகிறது. வலுவான கால் விரல்களும், விரல்களில் உள்ள தோல் களும், மரமேற இவற்றிற்கு உதவுகின்றன. தவளையின் வயிற்றுத்தோல் தொங்குவதால் அது கூட அவைகள் மரமேற உதவியாக இருக்கின்றன.