வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஆமாம் திருமண பந்தத்தின் அடித்தளம் சகிப்புத்தன்மையும், பொறுமையும்தான் இது திருமணம் செய்துகொள்ளும் இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தாலும், தாய் தந்தைகள் உள்பட சுற்றியிருக்கும் இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் சுயநலத்திற்க்காக சில காலங்களில் கணவன் மனைவி இருவருக்கும் அது இல்லாமல் செய்துவிடுகிறார்கள் அதனாலேயே நிறைய குடும்பங்கள் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார்கள்
Excellent Judgement Against Power Misusing Case Hungry Criminals Instead Sack & Punish CaseHungry Criminals Not Punishing Vested FalseComplainant GoondaGangsters
குடும்ப விஷயத்தை பெரிதாக்கி கோர்ட்டுக்கு போனால் வாழ்கை அதன்பிறகு நரகமாகத்தான் இருக்கும் , தேவையில்லாமல் பிரிந்தவர்களை கேட்டுப்பாருங்கள்
ஆமாம். வரதட்சணை கேட்டா குடுக்கணும். சகிப்புத் தன்மையோடு வாங்கிக்கணும்.
மணப்பெண்கள் தட்டுப்பாடு உள்ளதால் மாப்பிள்ள வீட்டாரிடம் மணல் கயிறு போன்ற கண்டிஷன்களைப் போடும் பெண்களின் பெற்றோர்களை என்ன செய்ய? இதனால் நாற்பது வயதிலும் கன்னி கழியாத ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
‘வாழ்கிற பெண்ணைத் தாயார் கெடுத்தாளாம் ‘ என்பது பழமொழி புகுந்த இடத்தில் நடக்கும்/ இருக்கும் சிறு சிறு குறைகளைக்கூடப் பொறுக்காமல் தாய் வீட்டுக்கு ஒளிபரப்புவதும், பெற்றவர்கள் பேனை பெருமாள் ஆக்கி நகத்தால் கிள்ளி எறிய வேண்டியதை கோடாலிக்கும் அசையாது ஆக்கி மண விலக்கு வரை கொண்டு செல்கின்றனர் அக்காலங்களில் பெண் ‘வாழாவெட்டி’ என்று ஆகிவிட்டால் பெற்றவர்கள் கூறுவார்கள் ஆனால் இன்று divorcee என்று பெருமையாக கூறிக்கொள்கிறார்கள்
நீதித்துறை இந்திய சட்டப்புத்தகத்தை பார்த்து அதன் அடிப்படையில் தீர்ப்புச்சொல்ல வேண்டும் குடும்ப நீதி மன்றங்கள் இது போல ஆலோசனை சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம் அதை விட்டுவிட்டு உச்சநீதிமன்றமே தானே முன்வந்து தேவையற்ற அறிவுரைகளை வழங்கி நேரத்தை வீணடித்தால் நாடு நாசமாவது உறுதி
ஆமா இது நீதிமன்றத்துக்கு வந்த வழக்குகளுக்கு மட்டுமே முக்கியமா மூணு முறை சொல்லிட்டு மூணு நிமிசத்தில் வாங்குபவர்களுக்கு அல்ல
விவாக ரத்து அதிகரிக்க பெற்றோர் மூலம் நிச்சயிக்காத திருமணம்? சட்டம் குடும்பத்தில் ஆக்கிரமிப்பு சமூகம் திருமணம் செய்து வைக்கும் விவகாரத்தை விசாரிக்காது பெண் தாய், சகோதரன் வீட்டில் இருப்பர் பின் உணர்த்து ஒன்றுபடுவர் விவாகரத்து கலெக்டர் முதலில் விசாரிக்க வேண்டும் பாலியல் போலீசார் விசாரிக்க கூடாது
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago