உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வயநாடு நிலச்சரிவு : அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்

வயநாடு நிலச்சரிவு : அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கேரளாவில் நிலச்சரிவு ஏற்படும் என முன்பே எச்சரித்தோம் என பேசிய அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு எச்சரிக்கை விடுத்தோம்.7 நாளுக்கு முன்பே , ஜூலை 23ல் மத்திய அரசு தகவல் அளித்தது. 24,25 ல் மீண்டும் எச்சரிக்கை விடுத்தோம். 27 ல் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் , நிலச்சரிவு ஏற்படும், மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் பினராயி விஜயன் அரசு அலட்சியமாக இருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்றார்.அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு எதிராக பார்லிமென்ட்டில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

chails ahamad
ஆக 04, 2024 09:38

பொதுவாக எதிர்கால சேதாரங்கள் விளைந்திருக்கும் இந்த சமயத்திலே, ஒவ்வொருவரும் அரசியல் பேசி அலையாமலே, பாதிக்கப்பட்ட மக்களுக்கும் , உறவுகளை இழந்து தவிக்கும் மக்களையும் ஆறுதல்படுத்தி , உடனடியாக தேவைப்படும் உதவிகளை செய்வதே , எவருக்கும் முதற்கடமையாக இருந்திடல் வேண்டும், ஒன்றிய அரசு பேரிடராய் அறிவித்து தேவையான உதவிகளையும் செய்திடல் வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை போய் காணாத நம்மவரை பற்றி நான் கூற தேவையில்லையே


Manohar
ஆக 03, 2024 18:27

Who said the correct information Amitsha or pranai


ஆரூர் ரங்
ஆக 03, 2024 11:21

பத்தாண்டுகளுக்கு முன்னர் கஸ்தூரிரங்கன் கமிட்டி தென் மாநிலங்களில் முக்கியமாக கேரளாவின் சுற்றுச்சூழல் ஆபத்துக்களை முன்கூட்டியே எச்சரித்து மலைப் பகுதிகளைக் காப்பாற்றக் கூறிய ஆலோசனைகளை அரசுகள் நிராகரித்தது நினைவிருக்கிறது. ஒரு ஆக்கிரமிப்பு அல்லது ஆபத்தான கட்டுமானம் கூட அகற்றப்படவில்லை. மேலும் மேலும் உட்கட்டமைப்பு களை அதிகப் படுத்தினர். எனவே கேரள தமிழக ஆளும் கட்சிகள் மீதும் படுகொலை கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழ்வேள்
ஆக 03, 2024 10:56

சபரிமலையை நாசமாக்குவதிலேயே மும்முரமாக இருந்ததால் பினாராயி கிரிப்டோ அரசு வயநாட்டில் கோட்டை விட்டது... காங்கிரஸ் கும்பலுக்கு உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தே அடுத்த ஐந்து ஆண்டுகளும் போய்விடும்.


ராஜ்
ஆக 03, 2024 07:59

உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வந்தால் அதன் விளைவுகள் என்ன அதனால் அனுஷாவுக்கு எந்த விதத்தில் பாதிப்பு என்பது என் விளக்கங்கள்


RAAJ
ஆக 03, 2024 07:58

மோடி அரசு அமித் ஷா இரண்டு பேரும் டம்மி. கடந்த பத்து வருடங்களில் முழு மெஜாரிட்டி இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இப்போது என்ன கிழித்து விடப் போகிறார்கள். இந்த அரசு கவிழ்ந்து தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும்வேண்டும்.


Mahalingam
ஆக 03, 2024 10:45

What a knowledge Only Dravidian stock can think like this. It is the state gvt to act. Pathetic understanding


Venkatesh
ஆக 04, 2024 06:46

இது போன்ற அடிப்படையற்ற கண்மூடித்தனமான கருத்து சொல்லும் சில திராவிட மாடல் டேஷ்கள் எப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் இப்படி இருக்கிறார்கள். என்ன உண்பதால் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று யோசிப்பதுண்டு.


prasad
ஆக 03, 2024 03:47

Both central and state govt agencies have been lethargic... Mumbai terror attack, sunami casotraphy in east coast, waynad landslide casotraphy had been pre warned and agencies had couple of hours to a day or rwo to react but agencies were lethargic to respond.. that is indian mentality...


cbonf
ஆக 03, 2024 00:09

கேரள முதல்வராக பினராய் விஜயன் தொடர்ந்து நீடிப்பதை அறிந்து திகைக்கிறேன். 500க்கும் மேற்பட்ட அப்பாவி கேரள மக்களின் கொலைக்கு பினராய் விஜயன் தான் காரணம். மத்திய அரசு தாமதமின்றி கேரள அரசை டிஸ்மிஸ் செய்து, கேரளாவை - மத்திய அரசின் யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும்


venugopal s
ஆக 02, 2024 22:41

பாஜகவில் தலை முதல் வால் வரை எல்லாமே மறை கழண்ட கேஸ் தான் போல!


தாமரை மலர்கிறது
ஆக 02, 2024 21:20

அமித் ஷாவிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவந்தால், வயநாட்டிற்கு நயாபைசா கிடைக்காது. மேலும் ராகுல், சோனியா, ஸ்டாலின், மம்தா, சரத், உத்தவ், உதயநிதி என்று அனைவருக்கும் செந்தில் பாலாஜி, கெஜ்ரியின் கதை தான் நடக்கும். ஜெயில் அனுபவத்தை சிதம்பரத்தை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். கொடூரமாக இருக்கும். எதிர்க்கட்சி இந்தியாவின் எதிரிக்கட்சிகள் போன்று செயல்படக்கூடாது. அமித் ஷா இடி என்ற சாட்டையை முறுக்கினால், தாங்கமுடியாத வலி ஏற்படும். ஜாக்கிரதை.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஆக 02, 2024 22:10

எப்படிப்பட்ட அறம் இல்லாத கருத்துக்களை கூட எழுத முடிகிறது. அமித் சாவை எதிர்த்தால் மாநிலத்துக்கு நிதி கிடைக்காது என்பது கேடுகெட்ட சிந்தனை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை