உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூனில் கர்நாடக மேலவையில் 16 எம்.எல்.சி.,க்கள் ஓய்வு

ஜூனில் கர்நாடக மேலவையில் 16 எம்.எல்.சி.,க்கள் ஓய்வு

கர்நாடக மேலவையில் 16 எம்.எல்.சி.,க்களின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. பா.ஜ.,வின் ரகுநாத மல்யாபுரே, தேஜஸ்வினி கவுடா, நஞ்சுண்டி விஸ்வ கர்மா, ரவிகுமார், முனிராஜு கவுடா, ருத்ரேகவுடா, தேவகவுடா; காங்கிரசின் நாராயணசாமி, அமைச்சர் போசராஜ், அரவிந்த் குமார் அராலி, கோவிந்தராஜ், ஹரிஷ் குமார், சந்திர சேகர் பாட்டீல்; ம.ஜ.த.,வின் போஜேகவுடா, மரிதிப்பேகவுடா, பாருக் ஆகியோரின் பதவிக்காலம், வரும் ஜூன் 16ல், முடிவடைய உள்ளது.பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ள, 16 எம்.எல்.சி.,க்களுக்கு நேற்று முன் தினம், பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது. உறுப்பினர் பலரும் உரையாற்றினர். பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை