வாசகர்கள் கருத்துகள் ( 28 )
ரொம்ப புடிக்கும் சீக்கிரம் போடுங்கய்யா.இப்படிப்பட்ட ஊழல் பெருச்சாளிகள் ஐந்தாண்டு தேர்தலில் அதிகமாகிறார்கள்.ஐந்தாண்டை இரண்டாண்டாக குறைத்தால் நிதானமாக ஊழல் செய்யமுடியாது.
ஊழல் பண்றதில் இருந்து தப்பிக்க எந்த கட்சியிலும் இல்லாத அளவுக்கு கருப்பு சிவப்பு கவுன் போட்ட வக்கீல்கள் உள்ள கட்சி.
ஆக தீயமுக போட்ட பிச்சைனு RSB கூறியது பொய்யா ?????
என்னா ஆட்டம் போட்டார். மாநில கவர்னரையே சீ போ என்று மரியாதை இல்லாமல் பேசினார். பள்ளி மாணவிகளிடம் சேர்ந்துகொண்டு குத்தாட்டம் போட்டார். இப்ப கொட்டம் அடக்கப்பட்டுவிட்டது.
ஆமாம், இப்பொழுது பொன்முடி அவர் மனைவி எங்கே உள்ளனர்?
பொன்முடிக்கு ஒரு யோசனை. பேசாமல் பா.ஜனதாவில்சேர்ந்து விடுங்கள்.. அல்லது சைதை துரைசாமி பாணியில் தேர்தல் அரசியலில் இருந்து விலகி விடுங்கள்.. அல்லது மகாராஷ்டிரா அஜித்பவார் வழியில் போனால் எந்த துறை சம்மனும் வராது. சொந்த சித்தப்பனுக்கே அஜித்பவார் துரோகம் செய்தது போல, தி.மு.க.வில் இருந்து விலகி விடுங்கள்..
தண்டனையை எதிர்த்து தான் முறையீடா ? தீர்ப்பை எதிர்க்கவில்லையா ? அப்போ அண்ணனுக்கு களி தான்
நாளையும் மருநாளும் அஷ்டமி நவமி, ஆதலால் இன்றே வழக்கை பதியவைத்துள்ளார்கள். நாள் கிழமை பார்ப்பதில் மற்றவரைவிட கில்லாடிகள்.
விரைவில் பொன்முடி பழையபடி வாத்தியார் ஆகபோகிறார். ஆமாம் கணக்கு வாத்தியார். கம்பி எண்ண போகிறார். மனைவியுடன் கூட்டாக எண்ணி மகிழ வாழ்த்துக்கள்.
அரசியலில் பொன்னான முடியை பெற்றவர் என்ற பெயர் வாங்கிய நபருக்கு இனி என்னதான் தேவை சினைச்சாலையில் சற்றே அமைதி தேவை
மேலும் செய்திகள்
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
1 hour(s) ago | 1
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
2 hour(s) ago | 1
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
4 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
4 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
4 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
4 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
4 hour(s) ago