வாசகர்கள் கருத்துகள் ( 19 )
வாரிசு சார் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி தானே நடக்குது , இரண்டு நாள் முன்னர் விவசாய பல்கலையின் இடங்களை அத்துமீறி கையகப்படுத்தியதால் போராடிய மாணவிகளின் தலைமுடியை பிடித்து பைக்ஓட்டி கொண்டு இழுத்து சென்ற காவலர்களை என்ன செய்தது காங்கிரஸ் அரசு?
எங்களுடைய நாட்டின் விவசாயிகளுக்கு என்ன தேவையோ அதை மோடி அவர்கள் செய்து வருகிறார்... நீங்கள் உங்கள் அபிமான... இத்தாலி... பாகிஸ்தான்... சீனா நாடுகளை பற்றி கவலைப்படுங்கள்.
விவசாயிகள்,பாப்பு பேசுவதை பார்த்து தான் அச்சப்படுகிறார்கள்.
விவசாயிக்கு மோடி அரசு பல திட்டங்களை கொடுத்துள்ளது.மக்களை திசை திருப்பும் முயற்சி.
குழந்தாய் விவசாயி என்றால் என்று சொல்வாயா நீ???ஆடி கார் பெரிய பண்ணைவீடு வைத்திருப்பவர் ஜமீந்தார் எப்படியப்பா விவசாயி ஆக முடியும்???நீ சொல்வது அவர்களை விவசாயி என்று???
காங்கிரஸ் ஆளும் எல்லா மாநிலங்களிலும் அடானி முதலீடுகள் செய்துள்ளார். இன்னமும் அம்மாநில முதல்வர்கள் அடானியை வருந்தி???? அழைக்கிறார்கள். முடிந்தால் தடுத்துப் பாருங்க.
நெய்வேலி நிலக்கரி நிறுவனமும் BHELம் பாலைவன நிலத்திலேயா காங்கிரஸ் உருவாக்கியது? ராபர்ட் வதேரா நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை???? வாங்கியிருப்பது விவசாயம் செய்யவா?
இவரு இப்போ விவசாயி. அடுத்த மாதம் டிரைவர், barber, ஹிந்து. அதுக்கு அடுத்த மாதம் முஸ்லீம்
நாம் 2045ல், ஆட்சிக்கு வந்து விடுவோம் அப்போது நாம் பார்த்து நல்லது செய்து விடுவோம்.ஓகேவா.
கொசு பேட் இருந்தால் கொண்டாங்கப்பா... இங்க ஒன்னு காத்து கிட்ட கொயீங்...கொயீங்... ன்னு சவுண்டு போட்டுக்கொண்டே இருக்கு.
மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
1 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
1 minutes ago
குட்கா விற்றவர் கைது
6 minutes ago