வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உலகம் அழியும் காலம் விரைவில் வரும் போல தோன்றுகிறது. நாளுக்கு நாள் மக்கள் செய்யும் பாவங்கள் அதிகரித்து கொண்டே போகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல்லே இல்லாமல் போனது.ஆண்களும் பெண்களும் காமம் தலைக்கேறி ஆட்டம் போடுகின்றனர்.
அதர்மத்திற்கு வக்காலத்து வாங்கி வாதாட நாட்டில் நிறைய கபில்சிபல்கள் உண்டு.
நண்பரே.. கொலை செய்தவர்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு வாதாட வக்கீல்களும், ஜாமீன் கொடுக்க நீதி மான்களும் இருக்கும் வரை, இந்த கொலைகள் நடக்கும். நாடும் நாசமா போகும்.
நாடு மட்டும் இல்ல. இந்த உலகமே அழிஞ்சு மீண்டும் புதிதாக உருவாக வேண்டும்.
இந்த செய்திக்கு ஒரு கமெண்டும் இல்லாமல் பலரும் கடந்து போயிருக்கின்றனர் ... ஒரு பெண் கொலை செய்யப்பட்டால் ஊரே ஒன்று திரண்டு ஒப்பாரி வைக்கும்... இங்கு ஒரு ஆண் எந்த தவறும் செய்யாமல் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார் .. அதுவும் இந்த மாதிரி கள்ளக்காதல் கொலைகள் தினம் ஒரு செய்தியாக வந்து கொண்டிருக்கிறது .... சமூகம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது ...?
நாடு....நாசமா....போகட்டும்...
எவனும் கேட்க மாட்டாங்க திராவிடிய மாடல்
மேலும் செய்திகள்
காசு வைத்து சூதாடிய ஐந்து பேர் கைது
2 minutes ago
ஒரு கால பூஜைக்கு நிதி வழங்கல்
2 minutes ago
குட்கா விற்றவர் கைது
7 minutes ago