மேலும் செய்திகள்
பெண் குழந்தைகளுக்கு எச்.பி.வி., தடுப்பூசி முகாம்
25 minutes ago
மனைவியை மிரட்டிய கணவன் மீது வழக்கு
25 minutes ago
இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
1 hour(s) ago
சமுதாய கல்லுாரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு
2 hour(s) ago
ஊட்டி: கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட யானை பந்திப்பூர் வனத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. யானை உடல் பிரேத பரிசோதனை செய்ததில், உடலில் ஒரு கட்டி இருந்தது. அது பழுத்திருக்கிறது. யானையின் ஆணுறுப்பில் காயம் இருந்தது. இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகமாக இருந்தது. மன அழுத்தம் காரணமாக ஏற்பட்ட மாரடைப்பு மரணத்திற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.
25 minutes ago
25 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago