வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அருமையான தீர்ப்பு
சரியான விமர்சனம்
சூப்பர் வாழ்த்துக்கள்
பிகினி உடையில் வந்தால் அனைத்து மால்களிலும் அனுமதி உண்டு.
இது முதுகெலும்புள்ளவர்கள் செய்யும் செயல். இதுவே சென்னையில் ஒரு நீதிபதியையே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உள்ளே அனுமதிக்க வில்லை. ஆனால் இங்கே முதுகெலும்பு சுத்தமாக இல்லை.
இந்தியாவில் வேட்டி அணிந்து வருவது குற்றமா? இதே பெங்களூருவில் முதல்வர் சித்தராமையேவோ, துணை முதல்வர் சிவகுமாரோ அவர்களுடைய வழக்கமான உடையான வேட்டியோடு வந்தால் தடுத்திருப்பார்களா?
இங்கு எப்படி துணி அணிந்தாலும் குறையாக பார்ப்பதில்லை. வித்தியாசமாக இருக்கிறதே என்று ஆச்சரியமாக பார்ப்பார்கள். ஒரு தமிழக அதிமுக அமைச்சர் நியூயார்க் வந்தபோது வேஷ்டி சட்டையில் உலா வந்தபோது இங்குள்ள சிலர் அவரிடம் படம் எடுத்து கொண்டார்கள். தினமலரின் தான் படித்தேன். கிழியாத சுத்தமான துணியை அணிய வேண்டும். அது தான் தேவை. மத்திய கிழக்கு நாட்டில் இருந்து வரும் ஆட்சியாளர்கள் வெள்ளை மாளிகை செல்லும்போது அவர்களுடைய பாரம்பரிய உடையில் வேஷ்டி போலவும் தலைப்பாகட்டு போலவும் தான் அணிந்து செல்கிறார்கள்.
இது கண்டு யாரும் சூப்பர் அரசு என்று நினைக்க வேண்டாம். கர்நாடக அரசிடம் பணம் இல்லை. 5 கோடி பணம் கொடுத்தால் மால் திறக்க முடியும்
மிக அருமை.
இதற்காக மாலை ஒருவாரம் மூடிவிட்டால், அந்த மாலில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஒரு வாரம் சம்பளம் கிடையாது. பிசினஸ் ஓனர்களுக்கு ஒரு வாரம் பிசினஸ் இல்லை. இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை அரசு செய்தால், நாடு கம்யூனிஸ்ட் நாடாகி ஒரு முதலீடும் வராது. வேஷ்டி அணிந்துவந்தாலும் அனுமதிக்க வேண்டும். மறுத்தால், ஒரு லட்சம் ரூபாய் மால் ஓனர் கட்ட வேண்டும் என்று அரசு நிர்ணயிக்கவேண்டும். அதைவிட்டு மக்களை போன்று உணர்ச்சிவசப்பட்டு காங்கிரஸ் அரசு சிந்திப்பது முதலீட்டாளர்களை மாநிலத்தை விட்டு வெளியே தள்ளும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago