வாசகர்கள் கருத்துகள் ( 20 )
All Parties' Public Fundings are Looted/ Black Money Recoming as White Money for Corrupting Voters
"கான் கிராஸ்" கட்சிப் பணம் டெல்லி-ஹரியானாவில் போராடும் காலிஸ்தான் போலி விவசாயிகளுக்கு செல்வதாக செய்தி. ஆறு மாதங்களுக்கு பல்லாயிரம் போலி-விவசாயிகளுக்கு உணவு, உடை, இருப்பிடம், வண்டிகள், டீஸல், கேளிக்கை வசதிகள் இத்யாதிகளுக்கு செலவாகிறது. வெளிநாடுகளிடமிருந்தும் பணம் கொட்டுகிறது. புதுப்புது டிராக்டர்கள் ,வாகனங்கள் வாங்க ஏது பணம் ?
இப்போக்கு மிகவும் அபாயகரமானது. வரும் காலங்களில் எந்த ஒரு குற்றவாளியும் குற்றத்தை செய்துவிட்டு, அதற்கான தண்டனை வரும் பொழுது பழிவாங்குகிறார்கள், மனித உரிமை மீறல் என்று பலவித கோஷங்களை எழுப்பி அரசு இயந்திரங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடமுடியும். வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யாமலும் 100 கோடிக்கு மேல் வரி கட்டாமலும் இருந்தது பழம்பெரும் கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் செய்த சட்டவிரோத செயல். உரிய நேரம் அளித்தும் வரிகட்டாமல் போக்குக்காட்டியது மிகவும் கேவலமான செயல். வேறெந்த குடிமகனும் இவ்வாறு செய்திருந்தால் மேல்முறையீடு செய்தாலும் முடக்கிய வங்கிக்கணக்குகள் அப்படியேதான் இருந்திருக்கும். அரசியல் கட்சியாக இருப்பதால் சலுகை அளித்து ஒரே நாளில் முடங்கிய கணக்குகளை மீண்டும் திறக்க அனுமதி அளித்திருக்கிறார்கள். ஒரு கேவலமான தவறை செய்துவிட்டு எப்படித்தான் இவர்களால் தலையை நிமிர்த்திக்கொண்டு அரசியல் செய்யமுடிகிறதோ விசாரணை கைதியாக பெயிலில் இருந்துகொண்டே பாதயாத்திரை செல்ல முடித்தவர்களுக்கு இதென்ன பிரமாதம்
கான் கிராஸ் கட்சியிடம் பணம் இல்லையா.... கேட்பவன் கேனையன் என்றால்.. கேப்பையில் நெய் வடிகிறது என்று கூறுவார்கள்... அது போல் உங்களிடம் இருக்கும் ஊழல் பணத்தை வைத்து உலகத்துக்கே பட்ஜெட் போடலாம் என்று கூறுகிறார்களே...
வங்கி கணக்கில் பணம் இல்லை எப்படி இருக்கும்?? இளவரசன் கணக்கில் எல்லாம் சேர்த்து வைத்து கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு நாமம் போட்டு விடுவார்கள்
இளவரசர் நடை பயணத்திற்கே ரூ 100 கோடி செலவாகிறது
என்ன பணம் இல்லையா. யார் நம்புவார். சாப்பிட்டதெல்லாம் எங்கே போயிற்று.
காங்கிரஸ் கட்சி MLA, MP சம்பள பணம் 14.4 லட்சம் கட்சிக்கு ரொக்கமாக நன்கொடை. சம்பளம் கட்சிக்கு நன்கொடை என்றால், குடும்பம் நடத்த பணம்? ஏன் வங்கி மூலம் பரிவர்த்தனை இல்லை. கட்சி கறுப்பு பணம் கொண்டு மட்டும் நடத்த முடியாது. தேர்தல் பத்திரம் அவசியம். காங்கிரஸ், திமுக சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.
காங்கிரஸின் முக்கிய தலைவராக இருந்த மூத்த அமைச்சர் ஜெகஜீவன்ராம் பத்தாண்டுகளாக வருமான வரி கட்டவில்லை????. பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்ட போது ஆமாம் வரி கட்ட மறந்து விட்டேன் என்றார். அரசும் உடனடியாக மன்னித்து விட்டது. இப்போது கட்சியே மறந்து விட்டது.
சாதாரண அரசு ஊழியர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வில்லை என்றால் ஊதியம் கிடைக்காது ஆனால் அரசியல் கட்சிகள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வில்லை என்றால் கணக்கை முடக்கி வைப்பதில் என்ன தவறு அரசு ஊழியர்களுக்கு ஒரு சட்டம் அரசியல் கட்சிகளுக்கு ஒரு சட்டமா
ஜனநாயகம் இந்தியாவில் பெயரளவில் தான் உள்ளது ......
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2