வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பப்பு ..... பொய் சொல்லலாம்....ஆனால் ஏக்கர் கணக்கில் சொல்ல கூடாது.
இவரால் மட்டும்தான் இப்படி முழுதாக பொய் சொல்ல முடியும்
ஆனால் காங்கிரசுக்காக நாற்பது ஆண்டுகளுக்கு மேல் உழைத்த பட்டியலினத் தலைவர் ஜெகஜீவன்ராம் அவர்களை பிரதமராக ஆக்க விடாமல் தடுத்தது உங்க கட்சியின் வெறுப்பு அரசியல்.
கொள்ளு தாத்தா ,பாட்டி, அப்பா எல்லோரும் இதே உருட்டு
இவருக்கு சிறுபான்மையினர் ஓட்டு மட்டும் போதவில்லை. எப்படியாவது ஹிந்து சமுதாயத்தை பிரித்து அதில் ஒரு பகுதியை ஆட்டையை போடலாம் என்று நினைக்கிறான். அப்பொழுதுதான் ஜெயிக்க முடியும்.
இவன் அடிக்கும் கொள்ளை திருட்டு முஸ்லீம் பாகுபாடு ஹிந்து விரோதம் தவிர மீதியை பேசுகிறான்
நீ யாருக்கு பாடுபடுறே எதற்கு பாடுபடுறே எல்லாம் மக்கள் தெரிந்து கொண்டால் காங்கிரஸ் கட்சியை வெறுக்கிறார்கள் முக்கியமாக பப்புவாகிய உன்னையும்..
ஆமாங்க, திரௌபதி அம்மையாருக்கு ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்காம எதிர்த்து போட்டி வச்சதே உங்கள் பழங்குடி இனத்தவர் பாசத்தை காட்டிடுச்சே
வரி கட்டுபவர்கள் என்ற ஒரு இனம் இருப்பதால்தான் நீங்கள் இந்த அளவுக்கு இராஜ வாழ்வு வாழ்கிறீர்கள் பதவி இல்லையென்றாலும் உங்கள் தாத்தா காலங்களில் எப்படி வாழ்ந்தீர்களோ அதே பாதுகாப்பு, அதே ராஜ வாழ்க்கை, உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அதே பாதுகாப்பு ? யாராவது ஒருவர் கேள்வி கேட்டிருப்பார்களா ? கேட்கத்தான் முடியுமா ? அப்படி இருக்க ஒரு நாள் எந்த ஒரு அரசியல் காட்சியாவது உங்களால்தான் நாங்கள் ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று கூறியிருப்பீர்களா ? ஆகவே தாங்கள் செய்யும் , பேச்சுக்கும் நடுவில் இந்த நாட்டில் உங்கள் வாழ்வாதாரத்துக்கு வித்திட்டு இன்றுவரை பாதுகாக்கும் வரிகட்டுபவர்கள் அனைவர்களின் சார்பாக நாங்கள் பாடுபடுவோம் என்று கூறுங்கள் வந்தே மாதரம்
எவரும் நம்ப மாட்டார்கள்,, வேறு எதாவது யோசிச்சு விளையாட்டு காட்டுங்க
மேலும் செய்திகள்
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதிய கட்சி துவக்கம்
7 hour(s) ago
திருக்கனுார் பள்ளியில் பாரதியார் பிறந்த நாள்
7 hour(s) ago
சாலையில் திடீர் பள்ளம் பொதுமக்கள் அச்சம்
7 hour(s) ago
ஆசிட் வீசினால் இனி கொலை முயற்சி வழக்கு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
7 hour(s) ago | 3