வாசகர்கள் கருத்துகள் ( 10 )
10 வருஷம் BJP ஆட்சி செய்த பிறகும் இன்னும் காங்கிரெஸ்ஸை குறை சொல்லும் நிலை தான் உள்ளது என்றால், இது எவ்வளவு மோசமான நிலை? அதை முட்டு கொடுக்க ஆட்கள் வேறு?
ஊழலை மறைக்க, வெடி சத்தமாம், வெடித்திருந்தால் பெட்டிகள் உருக்குளைந்து இருக்காதா?
உத்தரப் பிரதேசத்தில் நடந்ததால் இது விபத்து என்றும், இதேபோல் தமிழகத்தில் நடந்திருந்தால் தீவிரவாத செயல் என்றும் குற்றம் கண்டு பிடிக்கும் சங்கிகள் எங்கே போய் விட்டார்கள்?
சொந்த காசிலே சூனியம் வைத்து கொள்ளும் பிஜேபி கட்சிக்காரனுக்கள் வைத்துக்கொண்டு அடுத்த கட்சிக்காரன் மீதுபலி போடுவதில் வல்லவர்கள் பிஜேபி ஒழிந்தால் தான் நாடு நிம்மதியாக இருக்கும்
நாட்டிலேயே அதிக சாலை விபத்து மரணங்கள் நிகழ்வது தமிழ் நாட்டில்தான். இதற்கு டாஸ்மாக் மது விற்கும் அரசு பொறுப்பேற்கட்டும்.
கலைஞர் கொண்டுவந்த திட்டத்தினால் தமிழக சாலை விபத்து வேற லெவல் போயிட்டுது , அதனை தடுத்து நிறுத்த ஏதாவது வழி இருக்கா சம்பத்?
இதெல்லாம் UP ல் சாதாரணம்
நம் நாட்டின் தேச வளர்ச்சியை விரும்பாத தேச மற்றும் சமூக விரோதிகளின் செயல் தான் இது. இதில் நம்.நாட்டில் உள்ள எதிர் கட்சிகளின் ஆசீர்வாதம் இவர்களுக்கு உள்ளது. முதலில் உள்ளூர் தேச மற்றும்.சமூக விரோதிகளை களை எடுக்க வேண்டும். தேச மற்றும் சமூக விரோத அரசியல் தலைவர்கள் உட்பட.
மர்மமே உருவான வந்தேறிகள் முதலில் கல்லெறியில் ஈடுப்பட்டனர் , இப்போ கவிழ்ப்பு வேளையிலும் , இவர்களை இவர்கள் மதத்தினரே கலையெடுக்காம விட்டா பின்னர்?
காங்கிரசுக்கு சிறிது பலம் வந்துவிட்டாலேயே கூட தேசவிரோத சக்திகள் வேலையை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். காங்கிரசை ஒழித்துக்கட்டுவது நாட்டுக்கு நல்லது.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago