வாசகர்கள் கருத்துகள் ( 18 )
மதசார்பின்மை என்ற வார்த்தையை அல்ல, மதச்சார்பின்மையையே கேவலமாக பயன்படுத்தியது காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்தான். தனது பெயரிலேயே மதத்தை கொண்ட கட்சி மதசார்பற்ற கட்சி என்றதை கண்டுபிடித்தது இந்த இரு கட்சிகளும்தான்.
மத சார்பு இன்மை ~ என்று பேசி ~ இந்துக்களை ஏமாற்ற முடியாது
get lost you poisionous italian vatican lady , wish and pray your whole family and party gets destroyed and perish soon for true Bharath
மதசார்பின்மை என்ற பெயரில் சனாதன தர்மத்தினை ஒழிப்பதே இவர்களின் வேலை . மதசார்பின்மை என்பதே ஒரு இழிச்சொல் தான் .உலகிலேயே அதை வெட்கமின்றி பயன்படுத்தும் ஒரே நாடு பாரதம் தான் . அதனை நம் மீது திணித்தது பிரிட்டிஷ் அரசாங்கம் தான் . இது ஒழியும் வரை பாரதம் வளராது
அவசர நிலை பிரகடனத்திற்குப்பின் இந்திரா அரசமைப்புச்சட்டத்தில் மதசார்பற்ற, சோஷலிச சமுதாயம் என்ற சொற்களைச் சேர்த்தார். இவை எல்லா கட்சிகளின் கொள்கைகளாகவும் இருக்கவேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினார். இதில் வேடிக்கை என்னவென்றால் முஸ்லீம் லீக், கிறிஸ்தவ ஜனநாயகக்கட்சி போன்றவை தாங்கள் மதச்சார்பின்மையை "ஏற்றுக்கொண்டன".சோஷலிசம் என்ற மாயையை ஆரம்பித்த சோவியத் சுக்கு நூறாகப் போய் பின்னர் அதைக் கைவிட்டுவிட்டது. "சோஷலிசத்தை" ஏற்றுக்கொண்ட நாடுகளும் அதைக் கைவிட்டுவிட்டு. இதே கதைதான் சோஷலிசம் இப்பொழுது மண்ணுக்குள் உறங்குகிறது. ஆக இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் எந்தவிதமான மதிப்பும் இல்லை. ஊரை ஏமாற்றும் வேலை.
சரிதான் போ
இந்துக்கள் அதிகமாக வாழும் நாட்டில் ~ இந்து கடவுளை திட்டுவது ~ இந்து மதம் சடங்குகளை இழிவாக பேசுவது தான் ~ மத சார்பு இன்மையா ??? போலி மதச்சார்பின்மை
ஏபிஓ பிஜேபி ஆட்சிக்கு வந்ததொ அப்போவே மத சார்பின்மை கோழி தோண்டி புதை க பட்டு விட்டது ஸநாயகம் கருத்து நெரிக்க பட்டு பேச முடியாமல் கிடக்குது அனைத்துக்கும் காரணம் பிஜேபி அரசின் மத வெறி தான் இதுக்கு முதல பதில் சொல்லுங்க டவுட்டு தனபாலு சும்மா குருட்டு தன்மை பேசாதீங்க
நீங்க பயன்படுத்தும் மதசார்பின்மை இந்துக்களின் பண்டிகையின் பொது மிக அழகாக வெளிப்படும் , அது போலத்தான் உங்களின் பிறப்பும் இருக்குதா பிறப்பே?
மத வெறி கூட்டம் என்றால் , எங்கள் மதம் மட்டுமே சிறந்தது, வாருங்கள் இந்துக்களே என்று கூவும் கூட்டம்தான்.எல்லோரும் சமம், ஏன் எங்களை மட்டும் வஞ்சிக்கிறீர்கள் என்று கேட்பவர்கள் இல்லை.
சரிங்க ,உங்க விடியல் கிட்ட போயி சொல்லு அதை , எவனும் அடுத்த மதத்தை ஏளனம் செய்யல விடியல் மாதிரி
ஆமாம் சம்பத்து ..குழி தோண்டி கோழியை புதை ...நீயும் உன் தமிழும் .....கட்டுமரம் உன் தமிழை படித்தால் நிச்சயம் தூக்குப்போட்டு கொள்ளும் ....த்தூ ..
முஸ்லீம் லீக்?? கிறித்துவ ஜனநாயகக்கட்சி??திருட்டு திராவிட மாடசாம்பிறாணி கட்சி இது மத சார்பின்மை கட்சி????கேட்கிறவன் கேனையன் என்றால் கேப்பையில் நெய் வடியுது என்று சொல்வது போல இருக்கின்றது.
சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவர மதச்சார்பின்மை என்கிற வார்த்தையை கள்ளத்தனமாக அரசியல் சட்டத்தில் நுழைத்தது உங்க மாமியார் இந்திராதான் மேடம் ஜி ...... போயி வரலாறு தெரிஞ்சுக்கிட்டு வந்து பேசுவீங்களாம் ......
ஆம், சோனியா காந்தி அவர்கள், முதலில் தன்னுடைய கூட்டத்தில் உள்ள திமுக வினரை கண்டிக்கவேண்டும். பிறகு மதச்சார்பின்மையை பற்றி பேசவேண்டும். கூட்டத்திலேயே திருடர்களை வைத்துக்கொண்டு, அதோ திருடன், அதோ திருடன் என்று கூச்சல் போடுவது சரியல்ல.
கண்டிச்சிச்சா உள்ள 10 சீட்டும் இல்லாமல் போய் விடும்
மத சார்பின்மயின் அடையாளம் ஹிந்துவை திட்டு மார்கத்தை போற்று, ஆரியன் கூட்டணி எலெக்ஷன் வந்தா வேணும்.
இந்தியாவின் மதசார்பின்மையை பற்றி பேச ....யார்.
மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
3 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
3 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
5 hour(s) ago | 2