வாசகர்கள் கருத்துகள் ( 8 )
nallavasathiya வோட் மெஷினை மாற்றலாம் அதுக்கு தான் போல கில்லாடி கிம்பர்களை
ஹி ஹி அப்புரம் என்ன இப்பவே பி சே பி யின் வெற்றி உறுதியாகி விட்டது உ பி யில்
இது முதல் கிடையாது. மூன்று தேர்தல்களாக எங்கள் சொசைட்டியில் வாக்கு சாவடி அமைத்தள்ளார்கள். அதற்கு முன்பே மற்ற சொசைட்டிகளிலும் அமைத்துள்ளார்கள். இது 20 வருடமாக இருக்கிறது
வயதானவர்களுக்கு கட்சிகள் கார் சவாரி, ஒரு வழிக்கு மட்டும், கொடுப்பது, முதியோரைத் தூக்கி வருவது என்ற டிராமா இல்லாது ஆயிரக்கணக்கில் ஒரே இடத்தில் ஓட்டளிக்க வசதி நல்லதுதான் ஆனால் கள்ள வோட்டு , பூத் முற்றுகை என்று குண்டர்கள் புகுந்தால் மிஷின்களுக்கும், அதிகாரிகள் வாக்காளர்களுக்கும் எந்த அளவு பாதுகாப்பு கிடைக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்
Super
என்ன என்ன கோமாளித்தனம் பண்ணணுமோ பண்ணுங்க... உபி னா உடன்பிறப்பு மட்டும் கெடையாது... அது உத்திர பிரதேசத்தையும் குறிக்கும்... சங்கி உபி... திருத்த முடியாது இவனுங்கள...
எல்லோரும் வோட்டு போடவேண்டும். வோட்டு போடாமல் எனக்கு அது செய், எனக்கு அது கிடைக்கவில்லை என்று சொல்ல குறை சொல்லக்கூடாது.
வரவேற்கத்தக்க ஒன்று. பாதுகாப்பு ஏற்படுகளை இரண்டு அல்லது மூன்று நாட்கள் முன்பே செய்யவேண்டும். இல்லையென்றால் சமூக விரோதிகள் ஏதேனும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பிரச்சனையை உருவாக்கலாம்
மேலும் செய்திகள்
ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள்: வெளியுறவுத்துறை அமைச்சகம்
47 minutes ago
வாரணாசியில் பிரதமர் மோடி ரோடு ஷோ: பாஜவினர் உற்சாகம்
2 hour(s) ago | 5
தவறுக்கு துணை போனது கிடையாது : சொல்கிறார் அஜித் பவார்
3 hour(s) ago | 2