வாசகர்கள் கருத்துகள் ( 19 )
நாட்டு நலன் மட்டுமே எண்ணும் பிரதமர் மோடிஜி
சில நாட்களுக்கு முன் பேசியது என்ன என கேட்டால் உண்மை தெரியும்
முதலில் இதற்கு பெயர் பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை பேட்டி. ஒரு நாளிதழுக்கோ அல்லது செய்தி channelukko மட்டும் நேரம் ஒதுக்குவது இங்கு என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ அவை அனைத்தும் முன்னதாகவே ஜி அவர்களுக்கு வழங்கப்பட்டு, அவருக்கு பிடித்த கேள்விகள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அவற்றிற்கு மற்றவர்களால் பதில்கள் தயாரிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டு பின்னர் வழங்கப்படும் தைரியமாக, செய்தியாளர் கூட்டம் நடத்தி, என்ன என்ன கேள்விகள் வருகின்றனவோ, அவற்றிற்கு தானே சிந்தித்து பதில் தர சொல்லுங்கள் பார்ப்போம், இவருடைய அறிவாற்றலை.
மற்ற அரசியல்வாதிகள் எப்படி செயல்படுகிறார்கள்?
இது போன்று வருடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறையாவது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு வைத்திருந்தால் வெறுப்பு இன்னும் குறைந்திருக்கும்
இது போன்று வருடத்திற்கு குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு முறையாவது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு வைத்திருந்தால் மோடி மீது உள்ள வெறுப்பு இன்னும் குறைந்திருக்கும்
ஆஹா அருமை இதுபோன்ற ஒப்பற்ற விஸ்வகுருவை பிரதமராக அடைய நாம் புண்ணியம் செய்திருக்கவேண்டும்
சரியோ தவறோ, சபாஷ் ஆனால், இதேபோல திமுக, நாங்கள் அரசியல் செய்யமாட்டோம் என சொல்ல தைரியம் உள்ளதா
நீங்கள் நல்லவர்தான் சில பேர் தான் அந்த மாதிரி
இதே செய்தியை தினத்தந்தி எப்படி எழுதியிருக்குன்னு படிச்சுப் பாருங்கள் திமுக சொம்புகள் மட்டும் அடுத்தவரை மட்டம் தட்டும் வேலையை சரியாக செய்கிறார்கள்
எப்புடி இருந்த நான் இப்போ
மேலும் செய்திகள்
புதுச்சேரியில் கஞ்சா விற்ற மருத்துவ மாணவர் கைது
2 hour(s) ago
போலீஸ் உடல் தகுதி தேர்வு முதல் நாள் 279 பேர் பங்கேற்பு
4 hour(s) ago