வாசகர்கள் கருத்துகள் ( 7 )
யாரைக் கைது செய்து நடவடிக்கை எடுத்தாலும் இன மோதல் நடக்கும். நேற்று கூட ராணுவம் தம்மிடம் திருடப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த போது குக்கி மக்கள் ஆயுதங்களை தங்களிடம் திருப்பித்தர கோரி மறியல் செய்தார்கள். மணிப்பூர் விவகாரம் முள்ளில் சிக்கிய சேலை மாதிரி.
ஹா.ஹா. எங்க ஆட்சியில் பெண்களுக்கு சூப்பர் பாதுகாப்பு. அதுவும் போலீஸ் பாதுகாப்பு.
சிபிஜ என்றாலே திடுக் திடுக் தான் . திசை திருப்பும் வேலை
இந்த வந்தேறிகளுக்கே இங்குள்ள தேசவிரோத சக்திகள் போராடுகின்ற்றன
இரு பெண்களின் அவல நிலையை தெளிவாக குறிப்பிட்ட பிறகும் இப்படி அதை மறைத்து கருத்து பதிவிட்ட உங்கள் மனநிலை எவ்வளவு அசிங்கமானது இப்படிப்பட்ட மனநிலை இருப்பவர்கள் கூடாரம்தான் உங்கள் கட்சியோ
எல்லைகள் இல்லாமலிருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என்பதுதான் இன்றைய நிலை ஆகவே யார் இந்தியர்கள், யார் வெளிநாட்டினர் என்றெல்லாம் எளிதில் சொல்லிவிட முடியாது எல்லைகள் மிக அவசியம் வேலி போட்டால் சமாளிக்கலாம்
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
1 hour(s) ago | 5
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
4 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago