வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திரு நரேந்திர மோடி சொல் பேச்சு கேட்கவில்லையா?/ இப்படி கூட்டணி அரசு அமைந்தபின் அறிவுரை சொல்ல வருகிறார்?/
இவரது ஆலோசனையிலிருந்தே ஆர் எஸ் எஸ் கடந்த வருடங்களில் அரசுக்கு ஆலோசனை சொல்லி வழி நடத்தியிருக்கிறது என்று நம்ப இடமிருக்கிறது./ ஏன் இந்த கருத்தை மணிப்பூரில் கலவரம் ஆரம்பித்த நாட்களில் சொல்லவில்லை?/ நாடகங்களுக்கு இந்த அமைப்புதான் திரைக்கதை, வசனம், இயக்கம் இல்லையா? /
மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
2 hour(s) ago