வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட் மட்டுமே. மற்றவற்றை யாரும் சி ந்துவதில்லை. தனி ப்ட்ஜெட் ஒதுக்கி ஊக்குவிக்க வேண்டும். தேசிய மாநில விளையாட்டு போட்டிகள் நிறைய நடக்க வேண்டும். சிறந்த கோச்சிங் மையங்கள் அமைக்க வேண்டும். பல நாடுகளில் ஐந்து ஆறு வயதிலிருந்து பயிற்சி ஆரம்பம். ஒரு சிலர் ஆர்வத்தால் முன் வருகிறார்கள். அரசின் பங்களிப்பு முயற்சி பெரும் அளவில் இல்லை. பதக்கம் எப்படி varum.
சீனா, ஜப்பான், அமேரிக்கா போன்ற நாடுகளில் விளையாட்டு ஒன்றே குறி என்று விளையாடுகிறார்கள். ஆனால், இங்கோ இன்ஜினியரிங், மருத்துவம், ஆர்ட்ஸ் என்று ஒரு படிப்பில் சேர்ந்து விளையாட்டு இரண்டாவதாக எடுத்து விளையாடுகிறார்கள். ஆனால் முன் கூறிய நாடுகளில் முழுக்கவனமும் விளையாட்டுதான். ஆகையால்தான் அவர்கள் அதிக பதக்கங்கள் பெறுகிறார்கள்.
விளையாட்டு வீரர்களை மன நிலையில் எப்படி தயார் செய்வது என்பதை தோணியிடம் கொடுத்து விடலாம். அவர் பார்க்காத பிரஷர் இல்லை...
தோனி ஒரு ஊழல் வாதி. ஸ்ரீனிவாசனுடன் இந்திய சிமெண்ட்ஸுடன் கை கோர்த்து தவறாக பணம் சேர்த்தவர். திகில் ஒன்றே போதும் இதை உணர. வெளிப்படையான ஆதாரங்கள் இல்லையாயினும் ....நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உறையிடப்பட்ட கவரில் இருக்கும் 6 பேர்????
எல்லோரும் திறைமைசாலிதான். சில நபர்கள் ஜொலிப்பார்கள். படிப்பில் முதல் பத்து ராங்க் வாங்குவதுபோல். எல்லோரும் படிக்க வலியுறுத்துவதுபோல் தேக பயிற்சி/ விளையாட்டிற்கும் வலியுறுத்தவேண்டும். திறமைக்கு எவ்வாறு மார்க் நிர்ணயம் செய்வதை வல்லுனர் கருத்துக்களை பெறலாம். பள்ளியில் மாணவர்கள் படிப்பில் ஒரே மதிப்பு எண் பெற்றால் தேக பயிற்சி/ விளையாட்டு திறன் கணக்கில் எடுத்துக்கொண்டு ரேங்க் கொடுக்கலாம். விளையாட்டிற்கு அதிகாலையில் எழுதல் இரவில் விரைவில் நித்திரைக்கு செல்லுதல் அவசியம். இரண்டும் இருந்தால் மனஅழுத்தம் குறையும் மூளை திறன் அதிகரிக்கும். பணம் ஒதுக்குதல் அவசியம் விளையாட்டு உபகரணங்கள் வாங்கிட.
இந்திய வீரர்களுக்கு அரசியல்வாதிகள் தரும் அழுத்தமே முதல் எதிரி. எப்பாத்தாலும் இவர் வாழ்த்து, அவர் வாழ்த்துன்னு உசுப்பேத்தியே அவிங்களை விளையாடும்போது டென்சன் படுத்திடறாங்க. அடுத்ததாக கிரிக்கெட் மக்களை பாழாக்குது.
மேலும் செய்திகள்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் உண்மை வென்றது: சொல்கிறார் கார்கே
1 hour(s) ago | 14
3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது அமெரிக்கா
4 hour(s) ago
புதுச்சேரியில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
6 hour(s) ago
தங்க அங்கி பவனி டிச.23ல் ஆரன்முளாவிலிருந்து புறப்பாடு
6 hour(s) ago
விதை சிகிச்சை பயிற்சி முகாம்
6 hour(s) ago