வாசகர்கள் கருத்துகள் ( 64 )
அன்னே - எதிரி வாளை சுழற்றிக்கொண்டு வெட்ட வரும்போது - நான் கேடயத்தை பயன்படுத்தியே ஆகவேண்டும் - அல்லது என் வாளையெடுத்து சும்மானாச்சும் சுழற்றவேண்டும் - அப்பத்தான் அவன் அடங்குவான் - முடியாத வாக்குறுதிகள் ஒருபக்கம், சிறுபான்மை வாக்குகளை கவர வேஷம் போடுவது ஒருபக்கம் என்று போகும்போது - உங்களை காக்க நான் இருக்கிறேன் என்று பெரும்பான்மை வாக்குகளை ஒருங்கிணைத்து வெற்றி காண்பதில் தவறு இல்லை - "நல்லவனாய் மட்டும் இருந்தால் போதாது, வல்லவனாகவும் இருக்கவேண்டும்"- பரமாத்மா கீதையில் சொல்வது -
பிரிவினையை ஏற்படுத்த வேண்டுமென்றே எண்ணி இவர்கள் திரும்பத் திரும்ப அதனையே கூறுகிறார்கள் அரசியல்வியாதிகள் தலையீடு இல்லையென்றால் இந்த நாட்டில் மக்கள் ஒற்றுமையாக அனுசரித்து, அரவணைத்து வாழ்வார்கள் "ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது"
எம்.ஜி. ஆரின் "தூங்காதே தம்பி தூங்காதே" என்ற பாட்டை இப்போதுதான் மன்மோகன்சிங் கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.
உங்க கவலை நியாயமான ஓன்று சார்
ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கு அதிலாக பேசுவதற்கு , நற்கலியில் அமர்வதற்கு என்று நவராத்திரி கொலு பொம்மைகளைப்போல் சிலரை வைர்த்திருப்பார்கள் , அவர்கள் நிலை பரிதாபத்துக்குரியது . அவர்களுக்கு என்று சொந்தமாக தனது மதியை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தவே முடியாத நிலை, நிற்க முடியாத நிலை, பேச உடையாத நிலையிலும் அவர்களின் பங்கு இருப்பதை பார்க்கும்போதே தெரிகிறது , பரிதாபத்தை உச்ச நிலை, வந்தே மாதரம்
மன்மோகன் சிங் அவர்கள் இது போன்று தைரியமாக பிரதமராக இருக்கும்போது பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். மன்மோகன் சிங் அவர்களின் சேவையை மதிக்கும் விதமாக இந்த அரசு அவருக்கு பாரத ரத்னா வழங்கி உள்ளது. மன்மோகன் சிங் மூலம் இந்த அறிக்கையை விட்டு காங்கிரஸ் தலைமை இதை எப்படி சிறுமனதுடன் பார்க்கிறது என்று தெரிகிறது. பிரணாப் முகர்ஜி கூறியது எவ்வளவு சரியாக உள்ளது?
இவரை மோசமாக விமரிசித்தவர் ராகுல்
RIP CONGRESS
R.I.P all regional parties in Future India.
முதலில் தைரியமாக உங்க சொந்த கருத்துக்களை சொல்லுங்க ஜீ சோனியாம்மா இப்ப உங்களை மாதிரி மெளனம் காக்குறாங்க
மன்மோகன் அய்யா, உலகத் தலைவர்கள் மத்தியில நீங்க பம்முன்னு வீடியோ எல்லாம் இன்னும் வைரலா இருக்கு அய்யா... அமைதியா எப்பவும் போப்பா இருந்துருங்க.. இல்லாட்டா .. மக்கள் வெளுத்துவிட்ருவாங்கா அய்யா... ..
Mr. மன்மோகன் சிங்க் என்னதான் நீங்கள் கரடியாக கத்தினாலும் இனி நேரு குடும்பமும் இத்தாலிய குடும்பங்களும் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது .இதை தெரிந்து கொண்டுதான் குலாம் நபி ஆசாத் அவர்கள் காங்கிரசை விட்டு விலகி தனிக்கட்சி ஆரம்பித்து சுயமரியாதையுடன் வாழ்கிறார்
மேலும் செய்திகள்
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
1 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
1 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
1 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
1 hour(s) ago
தலைமறைவு குற்றவாளி 2 ஆண்டுக்கு பின் கைது
1 hour(s) ago
வரதட்சணைக்காக கர்ப்பிணி அடித்து கொலை
1 hour(s) ago
இன்று இனிதாக ....(06.10.2025) புதுடில்லி
1 hour(s) ago