உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்தி ராமர் கோயில் சிறப்பு அம்சங்கள்

அயோத்தி ராமர் கோயில் சிறப்பு அம்சங்கள்

அயோத்தி: உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு வருகிறது.இக்கோயிலின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

SUDHAKAR JANAKIRAMA RAO
ஜன 10, 2024 16:16

இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் இக்கோயிலின் பெருமை போற்றப்படும். ஆனால் அப்பெருமைமிகுந்த ஸ்ரீ ராமரின் ஆலய கும்பாபிஷேகம் செய்யும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே புண்ணியம் தான். ஜெய் ஸ்ரீ ராம்.


அசோகன்
ஜன 10, 2024 11:56

500 வருடங்களாக வெளிநாட்டு வெறிகொண்ட மத மூர்கன்களால் எங்கள் பல ஆயிரம் ஆண்டு கோவில் இடிக்கப்பட்டது....... இப்போது மீண்டும் எங்கள் மோடிஜியால் கட்டி நிறைவேறுகிறது.......... ஜெய் ஸ்ரீ ராம்


swamy
ஜன 10, 2024 10:34

இங்கே உள்ள டுபாக்கூர் எல்லாம் 2024 இல் மோடி ஜி வென்ற பிறகு, மூஞ்சிய எங்கே வைப்பது என்று முடிவு செய்து கொள்ளுங்கள்...


Velan Iyengaar
ஜன 11, 2024 09:00

இது அயோத்தி ராமர் கோவிலின் சிறப்பு அம்சத்தின் கருத்துக்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ளலாமா??


Dharmavaan
ஜன 10, 2024 08:44

துல்லியமான நீண்டகால திட்டமிடல் தெரிகிறது


Aashaa Ram
ஜன 09, 2024 15:29

மிக அருமையான விளக்கப்படங்கள்.


Anamika
ஜன 09, 2024 14:13

மிக நன்றாக இருக்கிறது. வாழ்வில் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.


Godyes
ஜன 09, 2024 12:51

அவங்க சொல்றது தான் சிறப்பு அம்சம்.


T.sthivinayagam
ஜன 09, 2024 12:08

இந்த பிரமாண்டமான இந்துக்கள் பங்களிப்புடன் உருவாகும் கோவிலில் பெண்கள் அர்ச்சகராக இறை பணி செய்ய இந்து சகோதரிகள் விரும்புகின்றனர்


ஆரூர் ரங்
ஜன 09, 2024 15:27

வடஇந்திய ஆலயங்களில் பக்தர்களே விக்கிரகத்தைத் தொட்டு வணங்கலாம்.


Raju.c yadav
ஜன 09, 2024 10:10

முஸ்லிம்கள் மெக்கா, மதீனா செல்வதுபோல இந்துக்கள் வாழ்வில் ஒருமுரையேனும் அயோத்தி சென்றுவரவேண்டும்


Siddhanatha Boobathi
ஜன 08, 2024 19:35

இப்படி அரைகுறையாக் கட்டிக் கொண்டு இருக்கும்போதே திறக்க வேண்டிய அவசியம் என்ன


திகழ்ஓவியன்
ஜன 09, 2024 08:04

தேர்தல் , எந்த ராமரால் 2014 இல் வென்றார்களோ அதே ராமரால் 2024 இல் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்


ஆரூர் ரங்
ஜன 09, 2024 09:23

வைணவ ஆலயங்களின் முக்கிய வழிபாட்டு பகுதிகளைக் கட்டி முடிந்தவுடன் ஸம்ப்ரோக்ஷணம் எனும் பிரதிஷ்டை குடமுழுக்கு செய்து திறந்துவிட்டு பிறகு விரிவாக்கப் பகுதிகளை கட்டி முடிப்பதில் தவறில்லை. முற்காலத்தில் ஒரு கோவிலை முழுமையாக முடிக்க பல தசாப்தங்களானதுண்டு????. அதற்காக பக்தர்களை நெடுநாட்கள் காக்க வைக்ககூடாது.


ஆரூர் ரங்
ஜன 09, 2024 09:24

உமக்கு எப்படியும் அங்கு தொழுகை???? நடத்த முடியாது. அநாவசிய கவலை ஏன்?


Velan Iyengaar
ஜன 09, 2024 10:32

பக்தர்களை காக்க வைக்க முடியாதா இல்லை தேர்தலை காக்க வைக்க முடியாதா??


Anand
ஜன 09, 2024 18:50

மூர்க்கனுங்க ஏன் இப்படி நாக்கு தள்ளும் அளவுக்கு மூச்சிரைக்க ஓடி வந்து ஊளையிடுறானுவ....


Dharmavaan
ஜன 10, 2024 08:38

வயிற்றெரிச்சல்


மேலும் செய்திகள்