வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அரசியலில் கூட்டாளிகளுக்கு ஆதரவு அளிக்கத்தவறியமையினால் தான் அகிலேச்சுக்கு இந்த நிலமை, தன்னை பிரதமர் பதவிக்கு அகிலேசு யாதவ் முன்னிறுத்தவேண்டும். அகிலேணு யாதவ்வுக்கு தன் பலம் புரியவில்லை.
யாரெல்லாம் விவசாயிகளுக்காக பேசுவது என்று வரைமுறையில்லாமல் கேலி கூத்தாகி விட்டது
இவரும், இவர் கட்சியும், இவரது கூட்டணியும் இந்தியாவின் சாபக்கேடு.
இந்த அகிலேஷ் குடும்பம் ஊரை கொள்ளை அடித்தவர்கள்தானே. இப்போ என்ன பப்புகூட சேர்ந்து கூத்தடிக்குது.
உண்மையிலே பொறியியல் பட்டதாரியா ?. ஒரே உளறல் மயம்
அவர் அவர் மாநிலத்தில் சிறந்த ஆட்சியை கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு மத்திய அரசை எதிர்த்தால், பதிலுக்கு மத்திய அரசு இதை தான் செய்யும்.
விவசாயிகளை இவரது தோப்பனார் காலத்தில் எப்படையெல்லாம் சீரழித்தார்கள் என்று உ பி விவசாயிகளை கேட்டுப்பாருங்கள் அப்போ தெரியும். இப்போ நீலிக்கண்ணீர் நடிக்கின்றார். திறன் மேம்பாட்டு திட்டம் என்பதே சுயமாக தொழில் செய்ய முயற்சிக்கலாம். அடிப்படையே தெரியாமல் புலம்புவது இந்தி கூட்டணியினரின் அரசியல் பிழைப்பாக உள்ளது. புதிய மாநிலத்தின் தலைநகருக்கு ஒதுக்கீடு என்பது முன்னமே ஒப்புக்கொண்ட உறுதிமொழி. அதனால்தான் அமராவதி தலைநகருக்கு மேம்பட நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அமராவது இந்தியாவில் இருப்பது என்பது உண்மையென்றால் அதனை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகளாகத்தான் இருப்பார்கள். வறுமையில் இருக்கும் பீகாரின் மேம்பாட்டுக்கு இந்த நிதி ஒதுக்கீடு போதாது என்றாலும் கூட அதனை வரவேற்கும் நிதீஸுக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள். எரிச்சலில் புலம்புவதை விட்டுவிட்டு நாடு மேம்பாடு காண்பதில் பாஜகவின் முயற்சியை குறை சொல்லாதீர்கள்
உன்னுடைய காட்டில் மழை அடித்து விடு ராஜா அடித்து விடு.
கூட்டணி தர்மம் ன்னு ஒன்னு இருக்கிறதை வசதியா மறந்துட்டு பேசுறீங்க அகிலேஷ் ஜி .... கூட்டணி கட்சிகளுக்காக வளைஞ்சு கொடுக்குது பாஜக ன்னு ஓவரா விமர்சனம் பண்ணிக்கிட்டே இருந்தா உங்க மெகா கூட்டணி ஆந்திரா, பீகார்ல ஊத்திக்கவும் வாய்ப்பிருக்கு ....
what a big drama
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago