வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நீதிமன்றம் ஒரு வாரத்தில் இதற்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்க வேண்டும் எம் எல் ஏ, எம்பி, அமைச்சர், முதல்வர் இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் வாய்தா கொடுக்க கூடாது அனைத்து செலவுகளையும் இவர்கள் ஏற்க்க வேண்டும்
வரிசையில் நிற்க வேண்டும் என்பது கூட தெரியாமல் இருக்கும் காட்டுமிராண்டிகள்
வாக்காளர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டியவர் விதிகளை மீறி, வாக்களிக்க வந்தவரைத் தாக்கியது கேவலமானது இதனால் வாக்களிக்காமல் சென்றவர்களின் வாக்குகள் நஷ்டம் ஆகி உள்ளது தேர்தல் கமிஷனும் இவர் மேல் வழக்குத்தொடுக்க வேண்டும்
வாக்காளர் திருப்பி தாக்கியது சரியே
ஏற்கவனவே MLA, MP, மற்றும் அமைச்சர்களுக்கு தனி சட்டம் இப்போது ஏவல்துறை இருக்கும்போது இவர்கள் ஏன் இப்படி? நாடு குட்டிச்சுவர் ஆகிவிட்டது
நாட்டில் தேர்தலில் ஜெயித்து எம் எல் ஏ, எம் பி யாக இருப்பவர்களில் முக்கால்வாசி பேர், அய்க்கிய பயல்களாகத்தான் இருக்கிறார்கள்
சிவகுமார் ன்ற பெயர் வைத்தாலே ஒரு மாதிரியாதான் இருப்பாங்களோ?
ஒய் எஸ் ஆர் காங்கிரசு எம்எல்ஏ க்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் எப்படி அவர் வரிசையில் நின்று முன்மாதிரியாக இல்லாமல் அடியாள் போன்று வரிசையில் நிற்பவர்களை தாக்குவது இவருக்கு ஏழு வருஷமாவது கடுங்காவல் கொடுத்து இனி தேர்தலில் நின்று போட்டியிடவே அருகதை அற்றவர் என்றே தேர்தல் ஆணையம் இவரை தண்டிக்க வேண்டும் இது நாட்டிற்கே ஓர் உதாரணமாகும்
MLA என்றல் கொம்பு முளைத்தவனா அந்த வாக்காளர் செய்தது மிகவும் சரியானதே
ஒய்எஸ்ஆர்,காங் கட்சி எம்எல்ஏ, சிவக்குமார் செய்தது தவறு அவன் முதலில் சரியாக தண்டிக்கப்படவேண்டும் அவனுக்கு சரியான தண்டனை மக்கள் அவனுக்கு இனிமேல் தேர்தலில் வோட்டு போடக்கூடாது
மேலும் செய்திகள்
தலைநகரில் நிலவும் கடும் பனிப்பொழிவால் விமான சேவைகள் பாதிப்பு
57 minutes ago
புதுச்சேரியில் கோலமாவு விற்பனை அமோகம்
4 hour(s) ago
தலைமை பண்பு பயிற்சி முகாம்
4 hour(s) ago
முத்துமாரியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்
4 hour(s) ago
தட்டாஞ்சாவடியில் இந்திய கம்யூ., போட்டி
4 hour(s) ago
சோரியாங்குப்பத்தில் மரக்கன்றுகள் வழங்கல்
4 hour(s) ago
காலப்பட்டு சிறையில் நீதிபதிகள் திடீர் ஆய்வு
4 hour(s) ago