வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தேர்தல் ஆணையம் வெளிப்படை யாக இல்லை, உண்மையாக இல்லை, எந்த நீதி விசாரணையும் பொறுப்போடு நடத்தப்படவில்லை,ஆர்.கே. நகர் தொகுதியில் புகார்கள் ஆதாரத்தோடு கொடுக்கப்பட்டு எத்தனை வருடங்கள் ஆயின ? ஏன் பதில் இல்லை? நீதி மன்றம் சென்றால் மானம் போகாதா ? அடுத்து, பஞ்சாபில் சண்டிகர் மேயர் தேர்தலில் தேர்தல் அதிகாரி ஊழல் செய்து, வீடியோ வில் மாட்டி, நீதிமன்றம் வரை சென்றும் தேர்தல் ஆணையம் அவரை சுதந்திரமாக விட்டு விட்டது ஏன் ? பதில் சொல்ல முடியுமா தலைமை அதிகாரி ?
பிஜேபிக்கு தேர்தல் பயம்தான் காரணம். மஹாவிகாஸ் கூட்டணி மிக பலமாக உள்ளது. பிஜேபியின் எஜமானர்கள் உள்ள நாக்ப்பூரிலேயே மண்ணை கவ்வுவது உறுதி.
அப்போ காஷ்மீரில பலமா இருக்குன்னு சொல்றீங்க.
இன்னமும் பிஜேபி கூட்டணி முடிவு பண்ணலை. கூட்டணி முடிவு ஆனா உடன் பிரதமர் ரோடு ஷோ எல்லாம் பார்த்து பின்னர் பிரிதமர் வருகை எல்லாம் பார்த்து ரெண்டு அல்லது மூன்று கட்டமாக வைத்து பிஜேபி ஜெயிக்க முடியுமா எல்லாம் பார்த்து தன தேர்தல் தேதி அறிவாக முடியும். அதுக்குள்ள இப்படி அவசர பட்ட எப்படி?
எஜமானர்களின் உத்தரவு
காரணம் அங்கு பிஜேபி டெபாசிட் வாங்குவது கடினம்.
மழை காலத்தில் மக்கள் இன்னல் படுவார்கள். மேலும் அரசியல்வாதிகள் தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரை அட்டகாசம் செய்வார்கள். அதனால் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலை அடுத்தாண்டு நடத்தி கொள்ளலாம் என்ற முடிவு தீர்க்கதரிசனமாக முடிவு.
நொண்டி குதிரைக்கு சறுக்கியது சாக்கு
தேர்தல் ஆணையம் பாரதீய ஜனதா கட்சியின் கைக்கூலி. மகாராஷ்டிராவில் கட்டாயம் தோற்று விடுவார்கள் என்ற காரணத்தால் அங்கு தேர்தலை சந்திக்க திராணி இல்லை. இது ஜனநாயகப் படுகொலை.
ஆதாரத்தோடு கேஸ் போடுங்க . சும்மா விடாதீங்க. மற்ற மாநிலங்களில் பா ஜா கா விற்க்குத்தான் வெற்றியா ? நாளைக்கே அறிவித்து விட்டால் என்ன ரிவீர்கள். உருட்டுவதிலும் நேர்மை வேண்டும்.
திமுக நாற்பதுக்கு நாற்பது பெறும் போது மெசினும் தேர்தல் துறையும் நன்றாக வேலை செய்தது.
தமிழ்நாட்டில் உங்கள் பருப்பு வேகாது.
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
3 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
4 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
5 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
6 hour(s) ago | 8
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
7 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
9 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
9 hour(s) ago