வாசகர்கள் கருத்துகள் ( 3 )
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் என்ன நடந்தது? சீனா எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டால் தில்லியிலிருந்து நாராயணன் உடனே பெய்ஜிங் செல்வார் அங்கு கெஞ்சி கூத்தாடிய பின்பு ஒரு நன்னாளில் நல்ல முடிவு எட்டப்படும் இதுவே பாகிஸ்தான் என்றால் மெனமையான அணுகுமுறை பின்பற்றபடும் மோடி வந்த பிறகே நிலைமை தலைகீழாக மாறியது அடிக்கு அடி உதைக்கு உதை என்ற புராதன பழமொழியின் அடிப்படையில் அவரின் அணுகுமுறை இருந்தது கல்வான் பல்லத்தாக்கு சம்பவமாகட்டும் அல்லது தோக்லாம் முஸ்தீபு ஆகட்டும் மோடி எங்கேயும் சமரசம் செய்துகொள்ளவில்லை பிரதமரின் அந்த விவேகமும், வீரமும் உலக நாடுகளை ஆச்சரிய படுத்தியதில் வியப்பேதுமில்லை
உலகிலையே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான மிக பெரிய மார்க்கெட் இந்தியா ஆகையால் உலக நாடுகளுக்கு இந்தியாவின் மீது கண் இருக்க தானே செய்யும் ஜெர்மனியும் அமெரிக்காவும் இந்தியாவின் சர்வாதிகார போக்கினை கடுமையாக கண்டித்து வருவதும் மக்களிடம் சொல்லுங்களேன் வெளியே உண்மையை சொல்ல திராணி உண்டா?
வாயால் வடை சூடுபவர்களின் வாயைத்தான் பார்க்கவேண்டும் என்பது பழமொழி
மேலும் செய்திகள்
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
2 hour(s) ago | 3
தேசியம் பேட்டி
3 hour(s) ago
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
5 hour(s) ago
சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்
5 hour(s) ago
நாட்டு கோழி குஞ்சு வளர்ப்பு பயிற்சி
5 hour(s) ago
ஆர்ப்பாட்டம்
5 hour(s) ago
பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு
5 hour(s) ago