வாசகர்கள் கருத்துகள் ( 30 )
ஜோதிகா ஏன் கேட்கணும் சார், ஏன் பழம்பெரும் நடிகர் சிவகுமார் கேட்கமாட்டாரா, இரண்டுமணிநேரம் மஹாபாரத கதை சொல்லும் இவர் நம்வீட்டிருக்கு பாதுகாப்பு தேவை என்றால் தனியார் பாதுகாப்புப்படை நியமிக்கலாம், சிவகுமார் நாலும் தெரிந்தவர் மௌனம் காப்பது ஏன் சார்
ஏத்தா ஜோதிகா, மக்களின் வரிப்பணத்தில் ஆளே இல்லாத நடிகரின் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுத்து விரயம் செய்கிறார்களே ஒரு பொங்கு பொங்கி இதைக் கேட்க மாட்டாயா?
தாக்குதல் நடந்தால் அதை வைத்து அரசியல் கூடாது என்பதற்காக தான் இந்த பாதுகாப்பு
Chandru(surya) also not rejecting police protection, maybe they will not treat(police) like gurumoorthy na fine - Jaibhim. we have to approach IG perumalsamy regarding this - Jaibhim2
எந்த கம்பனையும் குறை சொல்லமுடியாத ஆட்சி?
இப்படி எல்லாம் செய்து கொடுத்தால் தான் ரெட் ஜெயன்ட் பட தயாரிப்பு நிறுவனம் சொல்வதை எல்லாம் சினிமா நடிகர்கள் நடிகைகள் செய்வார்கள் அதன் மூலம் சன் டிவி கலைஞர் டிவி மற்றும் திமுக ஆதரவு டிவிக்கள் பத்திரிகைகள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வளமுடன் நலமுடன் வாழ முடியும் நமது தமிழக சினிமா பைத்தியங்கள் சந்தோஷமாக இருக்கும் மாதம் பெறும் மகளிரும் சினிமா டிவி கண்டு களித்து மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் எல்லாம் ஒரு பொது சேவைக்காகத்தான்
ஓங்கி அடிச்சா ஒன்னரை டன்.. ஆளு ஒரு கிலோ அடியே தாங்கமாட்டாரு. அதான்.
துட்டு வாங்கிட்டு ஓட்டு போடற கலாச்சாரம் தமிழகத்தில் இருக்கும் வரை இது மாதிரியான நிகழ்வு நடந்து கொண்டு தான் இருக்கும்
கோவிலுக்கு நன்கொடை அளிப்பதற்கு பதிலாக ஆஸ்பத்திரிக்கு கொடுங்கள் என்ற ஜோதிகா இப்போது எங்கே? வரிப்பணத்தை வீணாக்கும் போது கேள்வி கேட்கவில்லையே. மக்களுக்கு இல்லாத பாதுகாப்பு இவர்களுக்கு ஏன்? இவர்கள் படங்களில் ஊருக்கு உபதேசம் செய்கிறார்கள். நிஜத்தில்? (இன்று காலை முதல் போலீஸ் காவலை காண முடியவில்லை.நன்று)
ஒரு கூத்தாடி நடிகைக்கு விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு, கார் ரேஸ் ரோடு போட்ட அரசாங்கம் மக்கள் பணத்தில் இந்த ஆளு மனைவி கோவிலுக்கு செலவு செய்வது எதற்கு என்று கேட்டார்களே, இதற்கு என்ன சொல்ல போகிறார்கள் காவல் துறையை இவர்கள் வீடு வேலைக்காரர்கள் மாதிரி நடத்துகிறார்கள்