வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றங்களை அனுகினால், வக்கில் ஃபீஸ்ஐ கட்சிதான் செலவு செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் கை வைக்கக் கூடாது.
may be in your dreams. these parties will not / never name the people for this meeting - 100% are corrupt
மடியில் கனமிருப்பவர்களுக்கு வழியில் பயமிருக்க தான் செய்யும். திருட்டு பசங்க திரு திருவென முழிக்கானுக. எப்படி சமாளிப்பதென்று.
தவறு செய்பவர்களுக்கு தான் தண்டனை-பதவி நீக்கம் என்று தெளிவாக இருந்தாலும் இந்த அளவுக்கு தவறுக்கு துணை போகும் கட்சியோ அரசியல்வாதிகளோ தமிழகம் தவிர்த்து உலகின் வேறு எந்த மூலையிலும் தேடி பார்த்தாலும் தென்படுவார்களா என்றால் புதிர் தான். இந்த சட்டம் பிரதமருக்கும் தானேபொருந்தபோகிறது. செந்திலுக்கும் பொன்முடிக்கும் பதவி கொடுக்க நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்போது பிற்காலங்களில் இதே நிலை திமுகவுக்கு வரும் என்பது தான் காரணம். ஸ்தாலின் இல்லைன்னா உதய ...முதல்வர் பதவிக்கு. முதல்வர் பதவி வேறு எங்கும் போகாது எப்படியும்.
அந்த சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்தால் திமுக அவர்கள் ஒத்துக் கொள்வார்கள்... திருடுவதை குலத்தொழிலாக கொண்டிருப்பவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது... என்று திருத்தம் தேவை
இது திமுக மாதிரி கட்சிகளுக்கு மிக மிக மிக மோசமான பயமுறுத்தும் மசோதா.
dmk வினர்க்கு தெரியும் எப்படி ஊழல் செய்து தப்பிப்பது என்று. மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் நிறைவேற வேண்டும். இதன் மூலம் சிறையில் இருந்து கொண்டு அதிகாரம் செய்வது தடுக்கப்படும். மிக அவசியமான சட்டம்
dmk வினர்க்கு தெரியும் எப்படி ஊழல் செய்து தப்பிப்பது என்று. மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் நிறைவேற வேண்டும். இதன் மூலம் சிறையில் இருந்து கொண்டு அதிகாரம் செய்வது தடுக்கப்படும். மிக அவசியமான சட்டம்
அவ்ளோ பயம்...ஊரை கொள்ளை அடிச்சு சேர்த்து வைத்துள்ளது அவ்ளோ...மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் ஏன்
பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கும் மசோதா பாராளுமன்றத்தில் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி அவர்களின் ஒப்புதல் பெற்று கேஜெட்டில் பதிவுசெய்துவிட்டால், இந்த சட்டம் அமலுக்கு வந்து விடும். அதன்பிறகு முதலில் பலியாகப்போவது திமுக அமைச்சர்களும், MP, MLA க்களும் தான். அதற்காகவே இதை திமுக விரும்பவில்லை. எப்படியும் இந்த சட்டம் விரைவில் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துவிடும். அபோது நாம் வேடிக்கை பார்க்கலாம்.
அய்யய்யோ பூனை கண்ணை மூடிக்கிச்சு பூலோகமெல்லாம் இருண்டு போச்சுதே
மேலும் செய்திகள்
3 சீட் கேட்கும் பார்வர்டு பிளாக்: அ.தி.மு.க., அதிர்ச்சியோ அதிர்ச்சி
22 hour(s) ago | 4
பா.ஜ., வெற்றிக்கு தமிழகத்தில் இருந்து கைகொடுத்த தி.மு.க.,
22 hour(s) ago | 12
பீஹார் தேர்தல் முடிவு; தமிழகத்திற்கு பாடம்
23 hour(s) ago | 5