வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்திரா காந்தி பணக்காரர்களிடமிருந்து வரி வசூல் செய்து ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கு பயன் படுத்தினார். ஆனால் இப்போது பாஜக ஆட்சியில் ஏழை மக்களை கசக்கிப் பிழிந்து வரி வசூல் செய்து பணக்காரர்கள் மேலும் பெரிய பணக்காரர்கள் ஆக உதவுகின்றனர்.
எப்படிப்பா ஏழைகள்டேர்ந்து பரிக்க முடியும் யார்பா ஏழைகள்?
கருத்து என்கிற பெயரில் உளறக்கூடாது புதிய வரி முறையில் ஏழு லட்சத்து ஐம்பதாராயிரம் வரை வரி இல்லை இதில் எங்கிருந்து ஏழைகளை கசக்கி பிழிவது ? வரி செலுத்தும் பழக்கம் உண்டா ?
இதற்கு மட்டும் காங்கிரஸ் உதவி தேவை படுகிறது
அதிக பட்சம் வருமான வரி விதிப்பினால் பிறந்தது தானே கருப்பு பணம்! அதை வைத்து தானே சில கட்சிகள் தேர்தலை சமாளித்து ஆட்சியை பிடித்து சில தலைவர்கள் தங்கள் குடும்ப வருமானத்தை பெருக்கி கொண்டனர்
நாட்டையும், நாட்டு மக்களையும் சுரண்டி வாழ்ந்த கட்சி காங்கிரஸ் என்று சொன்னால் அது மிகை இல்லை
உண்மையை சொன்னால் சிலருக்கு பிடிப்பதில்லை வரலாறு தெரியாமல் உருட்டு வார்கள்
இது வரலாறு. நீ தான் பழிக்கிறாய்
நீங்கள் இன்னும் பழைய நாட்காட்டியையே பயன் படுத்துகிறீர்கள் இன்னும் இறந்த தலைவர்களை ஏன் பழிக்கிறீர்கள் என்று புரியவில்லை தயவுசெய்து ஒரு தலைப் பட்சமான செய்தி இடாதீர்கள்
சரித்திரம் என்பது நம்மோடு இணைந்தது நம்மை மேம்படுத்திக்கொள்ள என்ன செய்வது கண்மூடித்தனமாக அழகாக இருக்கிறது
இதில் இறந்தவர்களை பழிப்பது எங்கு உள்ளது? ராஹுல் கண்டி பொதுமக்கள் சொத்து ஸ்கேன் செய்ய யார்?
மேலும் செய்திகள்
பா.ஜ., பிரசார பயணத்தில் அ.தி.மு.க., பழனிசாமி மிஸ்சிங் ஏன்?
11 hour(s) ago | 18
பட்டா மாறுதலை கண்காணிக்க தரக்கட்டுப்பாட்டு மையம் துவக்கம்
11 hour(s) ago | 1
ஆட்சியை நடத்த தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலின்
12 hour(s) ago | 6