வாசகர்கள் கருத்துகள் ( 23 )
Kaarthiya கள்ளிப்பாள் குடுத்து கொன்னு இருக்கணும்... சிதம்பரம் & நளினி செய்த தவறு ????
கார்த்திக் சிதம்பரம் கொஞ்சம் எதார்த்த மக்க சிந்திக்க koodiyavar. மற்றதெல்லாம் சும்மா ஜால்றா போட தான் லாயக்கு
எழுந்து நிற்கவெ துப்பில்லை இதில் போர் ராட்டமா கேலிக்கூத்து. அது தான் சாந்தி சிருச்சுதென தஞ்சையில் ரயில் முன் போரட்டம் 5. பேர் ரயில் முன் நின்று கூவினார்களெ அதுவும் தலைமை தங்கின ஆளும்கிரியுடன் சேர்த்து .
கார்த்திக் சிதம்பரம் முதல்முறையாக உண்மையை கூறியுள்ளார்.
இத்தாலி அடிமைகளுக்கு உண்மையைச் சொன்னால் எரிகிறது
உண்மையை சொன்னால் சிலருக்கு கோபம் வருவது இயற்கைதான். ஜால்றா அடித்தே பழக்க மாணவர்களுக்கு வித்தியாசமான ஒரு கருத்தை கேட்க்கும்போது எரிச்சல் வருவது சகஜம் தான்.
தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்க பட வில்லை. கட்சியில் ஒதுக்க படுகிறார். தானாக கட்சியில் இருந்து வெளியேற்றினால் அல்லது வெளியேறினால் மரியாதை கிடைக்காது . ஆகையால், தன்மீது சுமத்தப்பட்ட வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், ஊழல் BJp-Party - யில் சேரவும், கார்த்திக் சிதம்பரம் இப்படி தான் பேசியாக வேண்டும்.
வாக்கு இயந்திரம்hack செய்யமுடியாதது , மோதிக்கு சமமானவர் காங்கிரசில் இல்லை ஆகிய இரண்டு கருத்துக்களும் சரிதான், அவருடைய அப்பச்சி கூட மோதிக்கு சமமானவர் இல்லை என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.
இது கட்சிக்கு அப்பாற்பட்டு மனசாட்சி யோட சொன்ன பதில் யோவ் இந்த ஆளு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆவதற்கு ஆசை படறார்
தொண்டர்களே இல்லாத ஒரு கட்சியில் ஆயிரகணக்கில் தலைவர்கள்.......... ????????????????
மேலும் செய்திகள்
கண்ணாடியை பார்த்து பேச வேண்டியதை ஸ்டாலின் மேடையில் பேசுகிறார்: பழனிசாமி
12 hour(s) ago | 8
விஜய் பாதுகாப்பு குளறுபடி: மத்திய அரசு அதிரடி
03-Oct-2025 | 29
நுாற்றாண்டை கடந்து வெற்றி!: சி.பி.ராதாகிருஷ்ணன்
03-Oct-2025 | 2