வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பூமி மிக அதிக வெப்பம் ..கார்பன் டை ஆக்ஸைட்..மேலும் எல்நினோவ் எப்பெக்ட்டும் சேர்ந்து காற்றின் வேகத்தை குழப்புகிறது .காரைக்குடி அழகப்பர் பொறியியல் கல்லூரியில் படித்து அமெரிக்காவில் சயின்டிஸ்ட்டாக இருக்கும் விவேகானந்தன் இதில் திறம்பட ஆராய்ச்சி செய்கிறார். இவரால் ஒரு சொல்யூஷன் கிடைக்கலாம்...
பூமியின் நடு மையப்பகுதி இன்னமும் நெருப்பு குழம்பாகவே உள்ளது.அதன் வெப்ப அழுத்தத்தால் பூமி சுழல்கிறது. கடல் நீர் அழுந்தி அதில் சேரும்போது கடல் பொங்கி உலகம் அழியும்.
உலகம் முழுவதும் பருவ நிலை மாற்றங்கள் இயல்புக்கு மாறாக நடக்கின்றன. உலகின் எந்த மூலையில் இயற்கைக்குப் பாதகமாக பெரும் செயல்பாடுகள் தொடர்ந்தாலும் அது உலகம் முழுவதையும் பல வகைகளில் பாதிக்கும் என்பதை மனிதர்கள் உணர்ந்து, இயற்கையை அடிமை செய்ய முயலாமல் இயற்கையோடு இசைவாக வாழ முயல வேண்டும். மனிதன் இயற்கையின் ஒரு அங்கம், பல்லாயிரம் வகை உயிரினங்களில் தானும் ஒன்று, உலக இயக்கம் மற்றும் பல்லுயிர் வாழ்க்கை சார்பு நிலையை வலியுறுத்துகிறது
தமிழ் நாட்டில் தீய திமுக, வங்காளத்தில் மமதை காட்டாட்சி நடப்பது வங்க கடலில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.
அப்படியே மெரினாவில் இருக்கும் சமாதிகள் சுனாமி வந்து இருக்கும் இடம் தெரியாமல் போகட்டும்.
கவலைப்படாதீங்க. என்னதான் சுனாமி வந்தாலும், நம்ம சுடாலின் இரும்புக்கரம் கொண்டு சுனாமியை தடுத்து நிறுத்தி மக்களை காப்பாற்றிடுவார். இந்தியாவையே காப்பாத்த போறவறு, தமிழ் மக்களை காப்பாற்ற மாட்டாரா…???
தலைப்பு இப்படி இருந்தால் சரியாக இருக்கும். விடியலின் போதை ஆட்சியை பார்த்து வங்கக்கடல் போதையாகி போனது, குழம்பிப் போனது.
பூமியில் அதி ஆழமான பகுதி வங்க கடல். பூமியில் முதன் முதலாக நீர் நிரம்பிய பகுதி.
மேலும் செய்திகள்
அதிகரிக்கும் நெருக்கடி: ரஜினி வழியில் விஜய்?
18 hour(s) ago | 29
சுதேசி பாடத்திட்டம் வெளியிட்ட என்.சி.இ.ஆர்.டி.,
19 hour(s) ago | 4
பரிசுப்பொருளை ஏலத்தில் விடுங்க: அமைச்சர்களுக்கு மோடி அட்வைஸ்!
20 hour(s) ago | 7