மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
16 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
16 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
16 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
16 hour(s) ago
திருக்கனுார், : திருக்கனுார் சப் - இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். கூனிச்சம்பட்டு ஏரிக்கரை ரோட்டில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட விக்கிர வாண்டி தென்னவராயன்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், 33; என்பவரை போலீசார் கைது செய்தனர்.இதேபோல், காட்டேரிக்குப்பம் போலீஸ் எல்லைக்குட்பட்ட லிங்காரெட்டிப்பாளையத்தில் பொது இடத்தில் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்ட விநாயகபுரம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த ராஜு, 45; கண்ணன், 32; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago