மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு பணி ஆணை வழங்கல்
7 hour(s) ago
பெண்களை கேலி செய்த மேற்கு வங்க வாலிபர் கைது
7 hour(s) ago | 1
திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல்
7 hour(s) ago
இந்திய கம்யூ., நகர குழு கூட்டம்
7 hour(s) ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை, சுந்தர விநாயகர் சுப்ரமணிய சுவாமி சித்தி விநாயகர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது.இதையொட்டி, காலை 7:00 மணிக்கு தேவஸ்தான பூந்தோட்டத்தில் காவடி அபிேஷகம், தொடர்ந்து காவடி, பால் குடம் வீதியுலா நடந்தது. இதையடுத்து சுப்ரமணியர், தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இடும் பன் சுவாமிக்கும் சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மின் அலங்காரத்துடன், சுவாமி வீதியுலா நடந்தது.
7 hour(s) ago
7 hour(s) ago | 1
7 hour(s) ago
7 hour(s) ago