மேலும் செய்திகள்
மொபைலுக்காக நட்பாக பழகியவரை கொலை செய்த இருவர் கைது
15 hour(s) ago
நிதி மேலாண்மையில் மீறல் நடவடிக்கை எடுக்க வலியறுத்தல்
15 hour(s) ago
முதியவரிடம் ரூ.1.10 லட்சம் மோசடி
15 hour(s) ago
நெட்டப்பாக்கம்: மொளப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி 2ம் வகுப்பு மாணவர்களுக்கான வாசித்தல் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை புனிதவதி தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெகதீசன் வரவேற்றார். வழக்கறிஞர் வெங்கட்ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெட்டப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை தனலட்சுமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாசித்தல் திறனை பகுத்தாய்வு செய்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழு தலைவர் வழக்கறிஞர் புகழ் செய்திருந்தார். ஆசிரியை நித்தியா நன்றி கூறினார்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago