உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.செல்லிப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ், 19. இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு, பத்துகண்ணு சந்திப்பில் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். தகவலறிந்த வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை