வாசகர்கள் கருத்துகள் ( 2 )
"பைனல் நடப்பதற்கு முன் இவரது எடை சோதிக்கப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையைவிட 100 கிராம் கூடுதலாக இருந்ததால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார்" இவர் இதுவரை எந்தவிதமான பிரச்சினையை உண்டாக்கியிருந்தாலும், பிறிதொரு வீராங்கனை போட்டியிடுவதனைத் தடை செய்து இப்போட்டியில் பங்கேற்றாலும், இது நிகழ்வு விசாரணை செய்யப்பட வேண்டிய ஒன்றே எடை பார்க்கும் இயந்திரத்தின் தரம் முதல் இவருக்கு உணவு மற்றும் பயிற்சி அளித்தவர் எனப் பல செய்திகள் விசாரிக்கப்பட வேண்டியதே இவருக்கு ஒலிம்பிக் பதக்கம் பெற்றுத்தர முடியாது ஆனால் பிரச்சினை என்ன எப்படி உருவானது என்பதெல்லாம் விசாரிக்கப்பட வேண்டும் எதிர்க்கட்சிகள் பார்லிமெண்டில் போராடுவதனைத் தவிர்த்து முடிந்தால் பாரீஸ் சென்று போராட வேண்டும் ராகுல் செய்யத் தக்க பண பலம் உள்ளவரே
53 கிலோ உடல் எடை உள்ளவர்களின் பகுதியில் இடம் கிடைக்காததால் 50 கிலோ பகுதியில் ஷிவானி பவார் என்பவருக்கு கிடைத்திரூக்க வேண்டிய வாய்ப்பை வினேஷ் போகாத் தட்டிப் பறித்தார். ஒரே இரவில் எடை குறைப்பது அவ்வளவு சுலபமல்ல. அவரும் முயற்சி செய்து தோற்று விட்டார்.
மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025