மேலும் செய்திகள்
மின்விளக்கு எரியாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
8 hour(s) ago
அறிவியல் கண்காட்சி
8 hour(s) ago
சாகர் கவச் ஒத்திகை கடலோரம் கண்காணிப்பு
8 hour(s) ago
காப்பு காட்டில் குப்பை வீசிய நால்வருக்கு அபராதம்
8 hour(s) ago
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டு சிறுநாகலுார் ஊராட்சி உள்ளது. இப்பகுதியில், 350க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர்.தற்காலிகமாக, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையில், அரிசி, பருப்பு கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இதனால், போதுமான இடவசதி இன்றி உள்ளது.எனவே, சிறுநாகலுார் பகுதிக்கு என, புதிதாக நியாய விலை கடை அமைத்து தர, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago