உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்

மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 10ம் தேதி காலை 10:00 மணிக்கு நடக்கிறது.இந்த கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ சான்றிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை, யு.டி.ஐ.டி., நகல் ஆகியவற்றுடன், கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை