உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 19ல் சித்தார்காட்டில் மனுநீதி நாள் முகாம்

19ல் சித்தார்காட்டில் மனுநீதி நாள் முகாம்

செங்கல்பட்டு : சித்தார்காடு கிராமத்தில் வரும் 19ம் தேதி, மனு நீதிநாள் முகாம் நடக்கிறது.இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கை:செய்யூர் அடுத்த, சித்தார்காடு கிராமத்தில், வரும் 19ம் தேதி, காலை 10:00 மணிக்கு, மனு நீதி நாள் முகாம் நடக்கிறது. இதில், அனைத்துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.இம்முகாமில், பொதுமக்கள் பங்கேற்று, தங்கள் கோரிக்கை மனுக்களாக அளித்து, பயன் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை