உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  28ம் தேதி விவசாயிகள் கூட்டம்

 28ம் தேதி விவசாயிகள் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 28ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் சினேகா வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் 28ம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11:00 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில், விவசாயிகள் அனைவரும் பங்கேற்று, விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் மனுவாக அளித்து பயன் பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை