உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவிலில் பெண்ணின் நகை மாயம்

கோவிலில் பெண்ணின் நகை மாயம்

திருவான்மியூர்:திருவான்மியூர், பெரியார் நகரை சேர்ந்தவர் வேலம்மாள், 70. இவர், நேற்று முன்தினம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் சென்றார்.இரவு அன்னதானம் வழங்கும் கூட்டத்திற்கு இடையில் சென்றபோது, அவர் அணிந்திருந்த, 6 சவரன் நகை மாயமானது.அதுகுறித்த புகாரின்படி, திருவான்மியூர் போலீசார், திருடப்பட்டதா அல்லது கழன்று விழுந்ததா என, அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை