உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காமாட்சிபுரி  ஆதினத்தில்  48ம் நாள் மண்டல பூஜை

காமாட்சிபுரி  ஆதினத்தில்  48ம் நாள் மண்டல பூஜை

கோவை;கோவை காமாட்சிபுரி ஆதினம், 51வது சக்தி பீடம் மகாசமஸ்தானம் ஆதி குரு முதல்வரும் ஞானகுருவுமான சாக்த சிவலிங்கேஸ்வர சுவாமிகள் முக்தி அடைந்து, 48ம் நாள் மண்டல பூஜை, ஒண்டிப்புதுாரிலுள்ள காமாட்சிபுரி ஆதினத்தில், இன்று நடக்கிறது. காலை 10:00 மணிக்கு வேள்வி வழிபாடு துவங்கி பகல் 1:00 மணி வரை தொடர்கிறது. 108 சங்காபிஷேகமும், மஹாதீபாராதனையும் சக்தி பீடத்தில் நடக்கிறது. அனைவரும் பங்கேற்று அருள் பெற, காமாட்சிபுரி ஆதினம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ