மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
1 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
1 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
1 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
1 hour(s) ago
பெ.நா.பாளையம் : பஸ்ஸில் காணாமல் போன தங்க, வைர நகைகளை போலீசார் தேடி வருகின்றனர்.கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சாந்தி, 45. இவர் கோவை டவுன்ஹாலில் இருந்து, கவுண்டம்பாளையத்துக்கு பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.கவுண்டம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரிடம் இருந்த நான்கு பவுன் தங்க செயின், வைர கம்மல், ரொக்கம், 45 ஆயிரம் ரூபாய் ஆகியவை காணாமல் போய் இருந்தது. இது குறித்து, கவுண்டம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago