உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 28ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 

வரும் 28ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும், 28ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஜூன் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு, பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.சப் - கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று விவசாயம் தொடர்புடையான குறைகள், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை, சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி