வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கோயம்புத்தூர் வளர்ச்சி கோவை மக்களின் உழைப்பினாலும் கல்வியறிவினாலும் தான் உயர்ததே தவிர இந்த திராவிட கட்சிகளினால் அல்ல. மாறாக இந்த திராவிட கட்சிகள் அந்த வளர்ச்சியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கோவை மக்களை எப்பொழுதும் ஒரு வித கஷ்டத்திலியே வைத்திருக்கின்றன. தற்போது பாலங்கள் கட்டுவதால் போக்குவரத்து கஷ்டம். தாங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக நிலத்தின் விலையை பன்மடங்கு உயர்த்தி விட்டனர். பக்கத்து மாநிலமான கேரளத்தோடு தங்கள் கனிம வளங்கள் விற்பனைக்கு கொடுக்கும் முக்கியதுவத்திற்கு கொடுக்கும் முன்னுரிமையில் பாதியை கூட தராததால் தான் கோயம்புத்தூர் மாவட்டம் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படமலேயே உள்ளது. சிறுவாணி தண்ணீர் எந்த அளவுக்கு சுவையாக இருந்தது என்பது என்பது தொன்னூறுகளில் இருந்தவர்களுக்கு தெரியும். இப்போது அதன் சுவையில் கால் பாகம் கூட இல்லை. மலை காடுகள் அழிப்பு கனிம வளங்கள் திருட்டு ஆகியவை முக்கிய காரணம். இதற்கு திராவிட கட்சிகள் தான் முழுக்க முழுக்க காரணம்.
Corruption is imbibed with Dravidian Parties in Tamilnadu irrespective their functionaries from ordinary background or rich background . Without Corruption and looting of public money , Dravidian parties can not survive .
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை காலை 9 முதல் மாலை 4 மணி வரை
14 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
14 hour(s) ago
வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வரும் 7 முதல் வேலை நிறுத்தம்
14 hour(s) ago
வாகனங்கள் ஏலம்
14 hour(s) ago
போட்டிகளில் பதக்கம் வென்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள்
14 hour(s) ago
உலக சாதனை படைத்தது கொங்குநாடு மருத்துவமனை
14 hour(s) ago
காரமடை ரங்கநாதர் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா
14 hour(s) ago
புதுசா, பெருசா வந்தாச்சு கஜானா ஜூவல்லரி
14 hour(s) ago
சலானி ஜூவல்லரி மார்ட் கண்காட்சி
14 hour(s) ago
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற இரு வாலிபர்களுக்கு சிறை
14 hour(s) ago