மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
7 hour(s) ago
நாளைய மின்தடை
7 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
7 hour(s) ago
கோவை;கோவையில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் பஜ்ரங்தள் சார்பில் பேரூர் படித்துறையில், இன்று திதி கொடுத்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.இது குறித்து, விஷ்வ ஹிந்து பரிஷத் கோவை மாவட்ட செயலாளர் சிவலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் ஆத்மா சாந்தியடைய, பேரூர் படித்துறையில் காலை, 8:30 மணிக்கு திதி கொடுத்து, அஞ்சலி செலுத்தப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago