வாசகர்கள் கருத்துகள் ( 17 )
திமுக என்ற குடும்பக்கட்சியின் ஆட்சியில் தமிழக மக்களையே அடிமைகளாக ஆக்கி விட்டார்கள் .
முற்றிலும் உண்மை, சீமான் கடந்த புயல் மழை வெள்ளத்தில் இரவு பகல் ஓய்வின்றி மக்களை சந்தித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் ஆனால் ஆளும் கட்சி ? எதிர்கட்சி ?
முற்றிலும் உண்மை, சீமான் கடந்த புயல் மழை வெள்ளத்தில் இரவு பகல் ஓய்வின்றி மக்களை சந்தித்து தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் அனால் ஆளும் கட்சி ?
அரசியல் சாசன பதவியில் இருப்பவர்களுக்கு கொடுக்கும் பாதுகாப்பும் , கட்சி மாநாட்டுக்கும் வித்தியாசம் இல்லையா.
உண்மையை யார் சொன்னாலும் ஒத்துக்கொள்ள வேண்டும்
அடிமைகள் எல்லா கட்சிளும் உள்ளார்கள் யார் அவர்கள் அரசியிலில் மக்களுக்கு சேவை செயவா இல்லை சொத்து சேர்க்க அவன் எந்த கட்சி அனால் அவன் எண்ணம் சொத்து சொத்து மட்டுமே அதுனால இந்த பேச்சு எல்லாம் ஏடு படாது
சீமானை இனிமே சின்ன வைகோ என்று அழைக்கலாமா
ஒவ்வொரு கூட்டத்திலும் தவசி படத்திற்கு தான் எழுதிய ????வசனங்களைக் குறிப்பிடலாம்.
Super annan semaan
இந்த சீமான் திமுகவை திட்டுவதை நாம் ஒருபோதும் நம்பவே கூடாது முதலில் இவரின் கொள்கை என்ன எந்தக் காலத்தில் இவருடைய கட்சியின் கொள்கை நிலையாக இருந்திருக்கிறது? இன்றைக்கு ஒரு அரசியல் தலைவரை கண்டபடி திட்டிவிட்டு நாளைக்கே அவரைப் புகழ்ந்து பேசுவது என்பதுதான் சீமான் இதுவரை நடத்திவரும் கேவலமான அரசியலாகும் ஒரு உதாரணத்துக்கு, காகித கப்பலுக்கு கூட கேப்டனாக இல்லாதவர் எல்லாம் கேப்டனாம் என்றும் இதைவிட இன்னும் படு மோசமாக விஜயகாந்த்தை விமர்சித்து விட்டு அவருடைய இறுதி அஞ்சலிக்கு வந்து புதிய கதைகளை சொல்லி நீலிக் கண்ணீர் வடித்தவர்தான் இந்த சீமான். செத்துப் போன விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனை வைத்து தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பை நடத்திக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தான் நடத்தும் கூட்டத்தில் தன்னுடைய தற்குரித் தம்பிகளின் கைகளில் பிளாஸ்டிக் குடங்களை கொடுத்து பிச்சையெடுப்பது மட்டுமல்லமால் அதற்கு திரள்நிதி என்று அபூர்வமான பெயர் வைத்து வசூலித்து அந்த காசில் ஆடம்பர கார் வாங்கி அதில் பவனி வருவதுதான் சீமானின் ஏமாற்று தமிழ்தேசியக் கொள்கைகளில் முக்கிய கொள்(ளை)கையாகும் எனவே அப்பாவி தமிழக இளைஞர்கள் இவருடைய உண்மையான சுயரூபத்தை தெரிந்து கொண்டு இவரின் பின்னால் சென்று தங்களின் பொன்னான வாழ்க்கையை தொலைப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும்.
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
2 hour(s) ago
அரசுப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணிகள்
2 hour(s) ago
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
2 hour(s) ago
காளான் வளர்க்க பயிற்சி
2 hour(s) ago
இந்துஸ்தான் பள்ளியில் பிரமாண்ட கொலு
2 hour(s) ago
ப்ரோசோன் மாலில் தீபாவளிக்கு பரிசுகள்
2 hour(s) ago
கோலாகலமாக நடந்த நவராத்திரி உற்சவம்
2 hour(s) ago
வேன் டிரைவர் மர்ம மரணம்
2 hour(s) ago
ஈஷாவில் வித்யாரம்பம்
2 hour(s) ago
பி.எஸ்.என்.எல்., சார்பில் ஊழியர்கள் ஊர்வலம்
2 hour(s) ago