மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
13 hour(s) ago
நாளைய மின்தடை
13 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
13 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
13 hour(s) ago
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் ஆறாம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேற்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம், சேஷ வாகன புறப்பாடு, திருமஞ்சனம், சிம்ம வாகன புறப்பாடு, ஹம்ச வாகன புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இம்மாதம், 6ம் தேதி வரை பிரம்மோற்சவ விழா தொடர்ந்து நடக்கிறது. இதில், கருட வாகன புறப்பாடு, யாழி வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை வாகனம், யானை வாகனம், குதிரை வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago